கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம் என ஐ.நா. …
இந்தியா
-
-
இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவில் மிக அதிகமாக …
-
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று விசவாயு கசிந்ததில் அதன் மேலாளர் உயிரிழந்துள்ளதுடன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
by adminby adminஇந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 906 …
-
இந்தியாவில் 9 ஆயிரம் பேரின் உயிரை கொரோனா வைரஸ் காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே வீதிவிபத்துக்கள் தொடர்பான மரணங்கள் இந்தியாவில்தான் …
-
பீகார் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், …
-
விசாரணைக்காவலில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் இன்று …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் காசநோய் உயிரிழப்புகள் 95 ஆயிரம் அதிகரிக்கும் ஆபத்து
by adminby adminகொரோனா காரணமாக இந்தியாவில் காசநோய் உயிரிழப்புகள் 95 ஆயிரம் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தின் மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா?
by adminby adminதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதனையடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி …
-
இந்தியாவில் கொரோனா தொற்று 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி மொத்தம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவுக்கு 2003 பேர் பலி
by adminby adminஇந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2003 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது இதுவே …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
பாகிஸ்தானில் காணாமல் போன இந்திய தூதரக பணியாளர்கள் விடுவிப்பு
by adminby adminபாகிஸ்தானில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். சில்வதேஷ் பால் எனும் வாகன ஓட்டுநர் மற்றும் …
-
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழப்பும் 10,000 நெருங்குகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக …
-
காணாமல் நான்கு மீனவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ‘கொரோனா’ மற்றும் மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாட்களுக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
நடுக்கடலில் காணாமல் போன மீனவர்களை தேடித் தருமாறு போராட்டம்
by adminby admin‘கொரோனா’ மற்றும் மீன்பிடி தடை காலம் காரணமாக 83 நாட்களுக்கு பின் கடந்த சனிக்கிழமை இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
அசாமில் எண்ணெய் வயல்- பற்றி எரிகின்றது – 1600 குடும்பங்கள் வெளியேற்றம் – அறுவர் காயம்
by adminby adminஅசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள எண்ணெய் வயலில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, சுற்று வட்டாரங்களில் வசித்த 1600 …
-
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2ம்திகதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் இன்றுமுதல் வழிபாட்டுத்தலங்கள், ஷொப்பிங் மால்கள், உணவகங்கள் ,அலுவலகங்கள் திறக்கப்படுகின்றன.
by adminby adminகொரோனா காரணமாக இந்தியாவில் அமுலிலிருந்த பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் வழிபாட்டுத்தலங்கள், ஷொப்பிங் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ராமநாதபுரம் அருகே இறந்து கரை ஒதுங்கிய 700 கிலோ புள்ளிச்சுறா
by adminby adminராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை கடற்கரையில் 18 அடி நீளமும் 700 கிலோ நிறையும் கொண்ட புள்ளி சுறா மீன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கொரோனா பாதிப்பில் ஐந்தாவது இடத்தில் இந்தியா – நாளை முதல் வழிபாட்டு தலங்கள் உணவகங்கள் உள்ளிட்டவை திறப்பு
by adminby adminஇந்தியா முழுவதும் ஒரே நாளில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
3 நீதிபதிகளுக்கு கொரோனா – சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது
by adminby adminசென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வந்ததனையடுத்து சென்னை உயர் …

