தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை …
இந்தியா
-
-
எழிலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் 1000 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …
-
-
தமிழகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல தேர்வாகியுள்ளார். ‘கோ4குரு’ …
-
சென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை பல்லாவரத்தில் உள்ள …
-
நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் …
-
இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தினமன்று குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும் அவர்கள் தமிழகத்திலும் பயங்கரவாத …
-
யூனிசெப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவை பதவி விலக்க வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நாவுக்கு …
-
இந்தியாபிரதான செய்திகள்
சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது…
by adminby adminசிதம்பரத்தின் டெல்லிவீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், அங்கு கதவு திறக்கப்படாததால் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று அவரைக் …
-
கேரளாவில் இன்று முதல் மீண்டும் கனமழை பெய்யுமென்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை தொடர்ந்து 4 மாவட்டங்களுக்கு …
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடியதாகத் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிராந்திய விவகாரம் …
-
கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 4,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள …
-
இந்தியாபிரதான செய்திகள்
சபையில் இருந்து நீக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி வத்திகானில் மேல்முறையீடு
by adminby adminகேரளாவில் கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை சபையில் இருந்து வெளியேற்றும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வத்திகானில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
திருப்பதி கோவிலில் 14 கோடி ரூபா நாணயங்கள் தேக்கம் – ஏற்றுக்கொள்ள வங்கிகளிடையே கடும் போட்டி
by adminby adminதிருப்பதி கோவிலில் பல ஆண்டுகளாக சில்லறை நாணயங்கள் மாற்றப்படாததால், தேவஸ்தானத்திடம் மட்டும் 14 கோடி ரூபாமதிப்புள்ள சில்லறை நாணயங்கள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுக்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை
by adminby adminகாஷ்மீர் நடவடிக்கையால் கடும் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத குழுவினர் இந்தியாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்து …
-
தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டங்களில் ஒன்றான வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்தியாவின் 73-வது சுதந்திர …
-
இந்தியாவின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில், பிரதமர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
திருப்பதியில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் விற்க விரைவில் தடை :
by adminby adminதிருப்பதியில பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த,பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்ய விரைவில் தடை விதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான சிறப்பு …
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது…
by adminby adminகேரளாவின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கனமழை பெய்து …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மார்ச் மாதம் சட்டமன்றத் தேர்தல்?
by adminby adminஓகஸ்ட் 4ஆம் திகதி முதல் கடந்த 10 நாட்களாக இழுத்து மூடப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எதிர்வரும் மார்ச் …
-
இந்தியாபிரதான செய்திகள்
காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் குரல்களை உயர்த்தி எழுப்ப வேண்டும்…
by adminby adminகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக மக்கள் தங்கள் குரல்களை உயர்த்தி எழுப்ப வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
வனவிலங்குகளால் மனித உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பேற்க முடியாது – தமிழக வனத்துறை
by adminby adminவனவிலங்குகளால் மனித உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பேற்க முடியாது என தமிழக வனத்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் …

