பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டு இருந்த இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், வாகா …
இந்தியா
-
-
நில உரிமை இன்றி சட்ட விரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினரை வெளியேற்ற தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
-
-
இந்தியாவில் இருந்த பழைமையான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்தினை தடை செய்வதாக, …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
புலவாமா தாக்குதல் – பாகிஸ்தானிடம் ஆதாரத்தை வழங்கியது இந்தியா….
by adminby adminபுலவாமா தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு உள்ள தொடர்பையும், அந்த இயக்கம் பாகிஸ்தானில் இயங்கி வருவதையும் ஆதாரத்துடன் …
-
நிகோபார் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய விமானி பாதுகாப்பாக நாடு திரும்புவார்!
by adminby adminஇந்தியாவின் போர் விமானங்கள் தமது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தமை காரணமாக அவற்றை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது. மேலும் …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300க்கு மேற்பட்ட தீவீரவாதிகள் பலி?
by adminby adminகாஸ்மீரின் புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 300க்கு மேற்பட்ட தீவீரவாதிகள் கொல்லப்பட்டதாகக் …
-
வைர வியாபாரி நீரவ் மோடியி சொத்துகளை அமுலாக்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். பஞ்சாப் நசனல் வங்கியில் போலியான ஆவணங்களைக் கொண்டு …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்ட சமூக ஆர்வலர் முகிலனின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்….
by adminby adminசமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் நடத்தப்பட்ட …
-
லஞ்சம் வாங்குவோரைத் தூக்கிலிட வேண்டும் அல்லது அவர்களது சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாகிஸ்தானுக்கான காய்கறி ஏற்றுமதியை, இந்திய விவசாயிகள் நிறுத்தியதால் கடும் நெருக்கடி…
by adminby adminபாகிஸ்தானுக்கு இந்திய விவசாயிகள் காய்கறிகளை அனுப்ப மறுத்து ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிட்டதால், அங்கு காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
பாதுகாப்பு படையினரின் மனித உரிமைகளை காக்குமாறு கோரி வழக்கு…
by adminby adminபாதுகாப்பு படைகளில் பணியாற்றுவோரின் மனித உரிமைகளை காக்க விரிவான கொள்கையினை வகுக்குமாறு ராணுவ அதிகாரிகளின் மகள்மார் உச்சநீதிமன்றில் வழக்கு …
-
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட விஷச் சாராயத்தை அருந்தியவர்களில் குறைந்தது 99 பேர் உயிரிழந்துள்ளனர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பெங்களூரு விமானப்படைத்தளத்தில் பயங்கர தீவிபத்து – 300 கார்கள் எரிந்து அழிவு
by adminby adminபெங்களூருவில், சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் நேற்றையதினம் ஏற்பட்ட தீ விபத்தில் 300 கார்கள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
காஷ்மீரில் இரு பொறியிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு
by adminby adminகாஷ்மீரில் இரு பொறியிலாளர்கள் நேற்றையதினம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர். காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் நகரம் அருகே உள்ள இக்காலா-பந்தர்கோட் …
-
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் இருந்து மும்பை நோக்கிப் பேரணியாகச் செல்லும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. …
-
ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் தலைவரான யாசின் மாலிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14ம் திகதி காஷ்மீரின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…
by adminby adminகாணாமல் போனதாக தெரிவிக்கப்படும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க வலியுறுத்தி கோரி இன்று சென்னை காவலர் ஆணையகம் …

