இந்திய முப்படைகளுக்காக 9,100 கோடி ரூபாய் பெறுமதியில் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றினை வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு – 2 நாட்களில் 2.72 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்தனர்.
by adminby adminஇந்தியாவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தொடர்ந்து பங்குச்சந்தையில் தளம்பல் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த 2 நாட்களில் முதலீட்டாளர்கள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
புகையிரத கடவைக் கதவினை திறக்க மறுத்ததால் கைகள் துண்டாடப்பட்டன…
by adminby adminபுகையிரத கடவைக் கதவினை திறக்க மறுத்ததால் ஊழியரின் கைகளை துண்டாக்கிய சம்பவம் டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள நரேலா …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு – உச்சநீதிமன்றில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல்…
by adminby adminஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் உச்சநீதிமன்றில் மனு …
-
இந்தியாபிரதான செய்திகள்
தேர்வெழுதுவதற்கு, பெண்களின் தாலியை கழற்ற வைத்த அதிகாரிகள்…
by adminby adminதெலங்கானாவில் நடைபெற்ற அரச பணியாளர் தேர்வின்போது, பாதுகாப்புக் கருதி பெண்கள் அணிந்திருந்த தாலியை கழற்றி கணவர்மாரிடம் கொடுத்த சம்பவம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கான வழக்கு மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு :
by adminby adminஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை …
-
சீன எல்லையில் படைகளை குறைக்கும் எண்ணம் இல்லை என இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சிக்கிம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
10 செயற்கைக்கோள்கள், அடுத்த 6 மாதங்களில் விண்ணில் ஏவப்படும் –
by adminby adminஇஸ்ரோ சார்பில் அடுத்த ஆறு மாதங்களில் 10 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் …
-
இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-42 ஏவுகணைக்கான 33 மணி நேர ‘கணிப்பீடு’ நேற்று தொடங்கிய நிலையில் இன்று (16.09.18) …
-
இந்தியாபிரதான செய்திகள்
தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த, இந்திய சட்டங்கள் போதாது..
by adminby adminதேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த தற்போதுள்ள சட்டங்கள் போதாது என தலைமை தேர்தல் ஆணையாளர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஏழு தமிழர்களின் விடுதலை – சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு எடுக்கப்படும் – ஆளுநர் மாளிகை :
by adminby adminபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி நியாயமான முறையில் உரிய முடிவு …
-
இந்தியாபிரதான செய்திகள்
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி, நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் நஷ்டஈடு…
by adminby adminஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
பஞ்சாப்பின் ஜலந்தர் காவல் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்…
by adminby adminபஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் காவல் நிலையத்தில் நேற்றையதினம் வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தரப்பிரதேசத்தில் கனமழையை தொடர்ந்து பரவி வரும் காய்ச்சலுக்கு 42 பேர் பலி
by adminby adminஉத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழையை தொடர்ந்து பரவி வரும் இனந்தெரியாத ஒருவகைக் காய்ச்சலுக்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
காஷ்மீரில் வான் ஒன்று ஆற்றுப் பள்ளத்தில் விழுந்து விபத்து – 17 பேர் பலி
by adminby adminகாஷ்மீரில் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்த வான் ஒன்று இன்று காலை ஆற்றுப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 17 பேர் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கன்னியாஸ்திரி மீதான பாலியல் பலாத்காரம் – சி.பி.ஐ. விசாரணை கோரி கேரள நீதிமன்றில் மனு..
by adminby adminகேரள கன்னியாஸ்திரி கொடுத்த பாலியல் பலாத்கார முறைப்பாடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு …
-
இந்தியாபிரதான செய்திகள்
வட இந்திய வானொலிகளில் ராஜேந்திர சோழன் வரலாறு ஒலிபரப்பப்படுகிறது…
by adminby adminஅகில இந்திய வானொலியில் ராஜேந்திர சோழனின் வரலாறு வட இந்திய மொழிகளில் ஒலிபரப்பப்படுவதாக பாரதீய ஜனதா கட்சியின் நாமாளுமன்ற …
-
இந்தியாபிரதான செய்திகள்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை தொடர்பில் ஆளுனர் – உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை
by adminby adminஇந்திய முன்னாள் ஜனாதிபதி ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் …
-
இந்திய உச்ச நீதிமன்றின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக …
-
தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு ஏன், எப்படி தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி …
-
இந்தியாபிரதான செய்திகள்
இரட்டை இலை சின்னம் வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றில் மீண்டும் விசாரணை..
by adminby adminஅ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணை செய்கிறது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
நாட்டை விட்டு வெளியேறும் முன் அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக விஜய் மல்லையா தெரிவிப்பு
by adminby adminநாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்ததாக …

