பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரைடியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி …
இந்தியா
-
-
இந்தியாபிரதான செய்திகள்
தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைக்கு அமைவாக வெளிநாட்டு நிதியை ஏற்கலாம்….
by adminby adminதேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை 2016-ன் படி வெளிநாட்டில் இருந்து வரும் நிதியுதவிகளை ஏற்க வேண்டும் என இந்திய …
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளத்தின் பேரழிவுக்கு கிடைக்க இருந்த வெளிநாட்டு உதவிகளை இந்திய ஏற்க மறுத்துள்ளது….
by adminby adminதங்களிடம் உள்ள வளங்களை வைத்தே கேரளாவை மறுசீரமைத்து கொள்ளவுள்ளதாக இந்தியா வெளிநாடுகளுக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீதான சுங்க வரி, ஜி.எஸ்.டி. ரத்து..
by adminby adminவெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது …
-
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர். …
-
இந்திய பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் நோட்டா வாக்குகளுக்கு அனுமதி அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
இணைய முறையில் வருடத்திற்கு 2 தடவை நீட் தேர்வு எனும் அறிவிப்பு வாபஸ் :
by adminby adminஇந்தியாவில் மருத்துவ கல்விக்குரிய நுழைவுத்தேர்வான நீட் வருடத்திற்கு 2 தடவை இணைய மூலம் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சசி தரூர் ஜெனீவா செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி
by adminby adminஐநா முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் மறைவையடுத்து ஜெனீவா சென்று அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக முன்னாள் அமைச்சர் சசி …
-
இந்தியாபிரதான செய்திகள்
பண்ருட்டியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் ஒரே நாளில் இடித்து அகற்றம்
by adminby adminதமிழ்நாடு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200 வீடுகள் ஒரே நாளில் இடித்து அகற்றப்பட்டுள்ளன. பண்ருட்டியில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளா மாநில வெள்ளப் பாதிப்பு – அதிதீவிர இயற்கை பேரிடர் என அறிவிப்பு
by adminby adminகேரளாவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவை கடுமையான இயற்கை பேரிடர் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. …
-
இந்தியாபிரதான செய்திகள்
பிரித்தானிய எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்யுமாறு சி.பி.ஐ. கோரிக்கை
by adminby adminபிரித்தானிய நாட்டு எல்லைக்குள் இருக்கும் நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு சி.பி.ஐ. சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.பஞ்சாப் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கொச்சி கடற்படை தளத்தில் இருந்து விமான சேவை ஆரம்பமாகியுள்ளது
by adminby adminமழை வெள்ளம் காரணமாக கொச்சி விமான நிலையம் மூடப்பட்டிருப்பதால், கொச்சி கடற்படை தளத்தில் இருந்து இன்று விமான சேவை …
-
இந்தியாபிரதான செய்திகள்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனருக்கு நாடாளுமன்ற குழு அழைப்பு :
by adminby adminஅறவிடமுடியாக் கடன்களை கட்டுப்படுத்துவது பற்றி குழுவின் உறுப்பினர்களுக்கு விரிவாக விளக்கம் அளிக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனரான …
-
இந்தியாபிரதான செய்திகள்
வெள்ள பாதிப்பில் இருந்து எமது மாநிலம் விரைவில் மீளும்! – கேரள முதல்வர்
by adminby adminஎமது மாநிலம் வெள்ள பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டு வரும் என்று கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளாவில் இன்று மட்டும் 33 பேர் பலி – உயிரிழப்பு 357ஆக உயர்வு :
by adminby adminமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் 19 ஆயிரத்து 512 கோடி ரூபா இழப்பை சந்தித்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை …
-
இந்தியாபிரதான செய்திகள்
மணிசங்கர் அய்யரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கிய உத்தரவை ராகுல் ரத்து செய்துள்ளார்.
by adminby adminகட்சியில் இருந்து மணிசங்கர் அய்யரை தற்காலிகமாக நீக்கி பிறப்பித்த உத்தரவை காங்கிரஸ்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ரத்து செய்துள்ளார். …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
அம்பு எய்துவதில் கின்னஸ் சாதனையை நாட்டியதமிழக சிறுமி…
by adminby adminதமிழகத்தின் சென்னையை சேர்ந்த மூன்று வயதான சிறுமி சஞ்சனா மூன்றரை மணித்தியாலத்தில் ஆயிரத்து 111 அம்புகளை எய்தி உலக …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
கொச்சின் விமான நிலையத்தின் ஊடான பயணச் சீட்டை பெற்றவர்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சலுகை…
by adminby adminஇந்தியாவின் கொச்சின் விமான நிலையம் வெள்ளம் காரணமாக மூடப்பட்டதனையடுத்து பயணிகள் எதிர்கொண்டுள்ள சிரமங்களை தடுக்கும் நடவடிக்கையினை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளாவில் போர்க்கால அடிப்படையில் ராணுவத்தினர் மீட்பு பணியில் :
by adminby adminகேரளாவில் பெய்துவரும் கனமழையையும் பொருட்படுத்தாமல் ராணுவத்தினர் 24 மணி நேரமும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் …
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் தரப்பு விரிவான வாதங்களை முன்வைக்க காலஅவகாசம் கோரிய …
-
இந்தியாபிரதான செய்திகள்
கேரளாவில் கனமழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு
by adminby adminகேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தனது …

