பீடியை பற்ற வைக்க முயன்ற வேளை படுக்கையில் தீ பற்றிக்கொண்டமையால் முதியவர் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி , பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவா் கைது
by adminby adminதனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுழிபுரத்தில் காலாவதியான பொருட்களை விற்ற வர்த்தகருக்கு 40 ஆயிரம் தண்டம்
by adminby adminயாழ்ப்பாணம் – சுழிபுரம் பகுதியில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வர்த்தக நிலைய உரிமையாருக்கு 40 …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய உயர்ஸ்தானிகர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தொடர் சந்திப்பு!
by adminby adminஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santosh Jha) கடந்த சில தினங்களில் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை …
-
நீதிமன்ற உத்தரவை மீறி அரச அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று டிவௌ்ளிக்கிழமை (26) காலை இடம்பெற்ற …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த …
-
யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் உள்ள செல்வா …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதிபதி மீது துப்பாக்கி சூடு வழக்கு – பிரதான சான்று பொருள் மன்றில் இல்லாததால் வழக்கு ஒத்திவைப்பு
by adminby adminநீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படததால் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடியாக விற்ற யாழ்.வாசி விளக்கமறியலில்
by adminby adminவெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் …
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜீன் …
-
கொழும்பு காலிமுகத்திடலிலுக்கு அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப அதி சொகுசு நட்சத்திர விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குவில் புகையிரத நிலையத்தில் பாரிய மோசடி – காலவரையறையின்றி பூட்டு!
by adminby adminயாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி சுமார் 20 இலட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கோப்பாய் காவல் நிலையத்தில் …
-
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (29.04.24) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். யாழ். …
-
யாழ். போதனா வைத்தியசாலையில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மன்னார் பள்ளிமுனை பகுதியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை!
by adminby adminநல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண சுகாதார சேவைகளின் புதிய பணிப்பாளர் ஆளுநரை சந்தித்தார்!
by adminby adminவடக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பி.சமன் தர்மசிறி பத்திரன, வடக்கு மாகாண ஆளுநர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
படகு இயந்திரத்தின் காற்றாடியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்!
by adminby adminமன்னார் முத்தரிப்புத்துறையில் தொழிலுக்கு சென்றவேளை கடலில் வைத்து படகு இயந்திரத்தின் காற்றாடி வெட்டியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய மக்கள் சக்தி VS ஐக்கிய மக்கள் சக்தி – விவாத திகதியில் இழுபறி!
by adminby adminஎதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடனான விவாதத்திற்கு ஜே.வி.பி என்ற அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ள திகதி …
-
ஈரானுடன் எந்த விதமாக வணிகமும் பாகிஸ்தான் செய்யக்கூடாது. மீறி வணிக ரீதியாக பாகிஸ்தான் – ஈரான் இணையும் பட்சத்தில், …
-
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரணில் விக்கிரமசிங்க – பசில் ராஜபக்ஸவுக்கு இடையில் உரையாடல்!
by adminby adminஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையே மீண்டும் சந்திப்பொன்று …