யாழ்ப்பாணத்தில் சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட …
பிரதான செய்திகள்
-
-
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாண நகர் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சம …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பரை மடக்கிய காவல்துறையினா்
by adminby adminமணல் கொண்டு செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதியின் நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தினை யாழ்ப்பாணம் காவல்துறையினா் …
-
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இன்றைய தினம் சனிக்கிழமை ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதைத்தடுப்பு காவல்துறைப்பிரிவின் விசேட நடவடிக்கையின் போது, …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
களிமண்ணில் மலர்ந்த கனவுகள்: ‘Qresh Store’ மூலம் ஒளிரும் துஷானியின் கதை! கிரிஜா மானுஶ்ரீ.
by adminby adminபெண் என்றால் மென்மையின் வடிவம். பொறுமை, அடக்கம், வலிமையற்ற தன்மை, தியாகம் என்று தான் சமூகத்தின் பார்வை காணப்படுகின்றது. …
-
கெஹல்பத்தர பத்மேயிடமிருந்து கைத்துப்பாக்கியை பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் மினுவாங்கொடையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடையில் உள்ள குறித்த தொழிலதிபரின் …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஆந்திரா வெங்கடேஷ்வராக சுவாமி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
by adminby adminஇந்தியாவின் ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்காவில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஷ்வராக சுவாமி கோவிலில் இன்று திடீரென்று …
-
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைப் பெண் உட்பட 04 பெண்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிாிழப்பு
by adminby adminதமிழ் நாட்டில் எண்ணூர் அருகே உள்ள கடலில் இலங்கை பெண் உட்பட நான்கு பெண்கள் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனா். சம்பவத்தில் உயிரிழந்தவா்கள் 17 …
-
யாழ்ப்பாணத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு …
-
யாழ்ப்பாணத்தில் கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்த வேளை தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலையில் இருந்து , ரி – 56 துப்பாக்கி , நான்கு மகசீன்கள் , மருந்து பொருட்கள் உள்ளிட்டவை மீட்பு
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தின் மேற்கூரையில் இருந்து ரி – 56 ரக துப்பாக்கி ஒன்று , அவற்றுக்கான …
-
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டியில் பாண் விற்பனையில் ஈடுபடும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியுள்ளார். காவல்துறையின ருக்கு கிடைத்த இரகசிய …
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து துப்பாக்கி , இரத்த கறை படிந்த சாறம் , வயர்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. பல்கலை …
-
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் , நேற்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தில் தமிழ் சமூகம் ஆதரவளிக்க வேண்டும்
by adminby adminவடக்கில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருட நினைவுகூறல் யாழ்ப்பாணம் முஸ்லிம் சமூகத்தின் ஏற்பாட்டில் “எங்கள் நிலம், எங்கள் வாழ்வாதாரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபர் கைது.
by adminby adminமன்னார் மாவட்டத்தில் கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஒருவர் கத்தோலிக்க குருக்கள் அணியும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
: யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு – சோதனை நடவடிக்கைக்கு முஸ்தீபு!
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுள் இருந்து துப்பாக்கி மகசீன்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழகத்தினுள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்க நீதிமன்ற அனுமதியை பெற …
-
இலங்கைபிரதான செய்திகள்
நுண்பாகநிதி நிறுவனங்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த அவசர தீர்மானம் நிறைவேற்றம்!
by adminby adminநுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என …
-
யாழ்ப்பாணம் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் அமைவு குறித்ததான கள ஆய்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. மண்டைதீவு பகுதியில் சர்வதேச துடுப்பாட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை – மூன்று நாளில் 08 பேர் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களில் 08 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவற்துறை போதை தடுப்பு பிரிவினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாய் – மூக்கால் இரத்தம் வந்த நிலையில் மூன்று மாத குழந்தை உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் பிறந்து மூன்று மாதங்களான குழந்தை தாய்ப்பால் அருந்தி சில நிமிடங்களில் வாய் மற்றும் மூக்கால் இரத்தம் …

