குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வலி வடக்கில் இன்று 36 ஏக்கர் பரப்பளவுள்ள காணி பாதுகாப்பு தரப்பினரால் விடுவிக்கப்பட்டள்ளது. விடுவிக்கப்பட்ட …
பிரதான செய்திகள்
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. வலிவடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து 36 ஏக்கர் பரப்பளவு காணி மக்களின் பாவனைக்கு இன்று …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பசு வதைக்கு எதிராகவும் கொல்களத்தினை மூடுமாறு தெரிவித்தும் சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று …
-
இந்தியாபிரதான செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலை- வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்க வேண்டும்
by adminby adminஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என பிரித்தானிய எதிர்க்கட்சி கோரிக்கை …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் – சென்னையில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் திரண்டனர்….
by adminby adminதூத்துக்குடியில் ஸ்டெஎதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து சென்னையில் இன்று கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் …
-
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை தரவும், ஏனைய பிரதான பிரச்சினைகளுக்கு முடிவை தரவும் புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம் என்பது …
-
தமிழகம் தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டை கண்டித்தும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்றவர் வீடு திரும்பவில்லை…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்ல உள்ளார். வடக்கின் அபிவிருத்தித் திட்ட …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பன்றிக்காச்சல் எனப்படும் “இன்புளுவன்ஸ்ஸா” தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட 12 பேர் கடந்த சில நாட்களில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் பொருளாதாரக் கொள்கை மிகவும் பொருத்தமானது என அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்த அரசாங்கம் தொடர்ந்தும் நீடித்தால் மக்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. இந்த அரசாங்கம் தொடர்ந்தும் நீடித்தால் மக்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கள்வர்களை பாதுகாக்கும் தரப்பினர் ஆளும் கட்சியிலும் இருக்கின்றார்கள்…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. கள்வர்களை பாதுகாக்கும் தரப்பினர் ஆளும் கட்சியிலும் உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட்!
by adminby adminதூத்துக்குடியில் காவற் துறையின் உச்சபட்ச அராஜகம்…. க.கனகராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) ———————————– தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் டுக்காக …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கரீபியன் தீவுகளின் பார்பேடோஸில் முதல் பெண் பிரதமராக மியா மொட்டலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1966ம் …
-
உலகம்பிரதான செய்திகள்
அயர்லாந்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு
by adminby adminஅயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பில கருக்கலைப்புக்கு ஆதரவாக பெரும்பாலான பொதுமக்கள் கருத்து …
-
உலகம்பிரதான செய்திகள்
டிஆர் கொங்கோவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் பலி
by adminby adminடிஆர் கொங்கோவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். டிஆர் கொங்கோவின் வடமேற்குப் பகுதியில் மொம்போயா …
-
இந்தியாபிரதான செய்திகள்
தூத்துக்குடி சம்பவம் – சட்டவிரோதமாக காவலில் வைத்து சித்ரவதை செய்த 95 வாலிபர்களுக்கு பிணை
by adminby adminதூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக காவல்துறையினர் காவலில் வைத்து சித்ரவதை செய்த 95 வாலிபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர் என்ற அடிப்படையில் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவை தனக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மரண அச்சுறுத்தல் – கப்பம் கோரல் – கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு – ஒருவர் கைது…
by adminby adminமரண அச்சுறுத்தல் விடுத்தல் மற்றும் பணக் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் பேலியகொட பிரதேசத்தில் வைத்து கைது …
-
இந்தியாபிரதான செய்திகள்
புத்த கயா குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு
by adminby adminபுத்த கயா குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 பேரையும் குற்றவாளிகள் …