Apps Lanka software solutions Pvt Ltd நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்ட O/L Pass – Paper என்ற …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்படை பவள் மோதி மாணவி உயிரிழந்த வழக்கில் , சாரதியையும் , மாணவியின் மாமனாரையும் ஒன்றாக இணைந்த காவல்துறையினர்
by adminby adminயாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் பவள் கவச வாகனம் மோதியதில் பாடசாலை மாணவி பலியானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
பார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்பை அங்கீகரிக்குமாறு சச்சின் கோரிக்கை
by adminby adminபார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்பை அங்கீகரித்து அந்த வீரர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கீழ் நிர்வகித்து விளையாட வைக்க …
-
இந்தியாபிரதான செய்திகள்விளையாட்டு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஜுலன் கோஸ்வாமி சாதனை
by adminby adminஇந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஜுலன் கோஸ்வாமி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்கள் வீழ்த்தி உலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் லண்டன் காவல்துறையினர் விசாரணை…
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. முறைப்பாட்டுப் பிரதி… பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கடயைமாற்றி வரும் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேர்தல் விதிமுறைகளை மீறி நியமனம். – உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தொண்டராசிரியர்கள் முடிவு:-
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… அரசாங்கம் தேர்தல் விதிமுறைகளை மீறி தெரிவு செய்யப்பட்ட சில தொண்டராசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கவுள்ளதாக பாதிக்கப்பட்ட …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலை தாம் புறக்கணிக்க உள்ளதாக வடமாகாண தொண்டராசியர்கள் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
28 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதியில் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி இல்லையாம்….
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. பொன்னாலை – பருத்தித்துறை வீதியூடாக பயணிப்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக மக்கள் கவலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை – இருவரின் விளக்கமறியல் நீடிப்பு..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பிலான குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக கைது செய்யப்பட்டு ரயலட்பார் நீதிமன்றால் நிரபராதியாக …
-
வேலூர் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள நளினி-முருகன், பேரறிவாளன் உட்பட 200 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணவில்லை என்றால் கொன்று விட்டீர்களா?
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்தோம் காணவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்றால் …
-
அஜித்தின் விசுவாசம் படத்துக்கு இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தவகையில் அஜித்துடன் இமான் இணையும் முதல் படம் இது …
-
இலங்கைபிரதான செய்திகள்
2ஆம் இணைப்பு – தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியரை மீண்டும் பணிக்கமர்த்தினார் மைத்திரி…
by adminby adminலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு …
-
முல்லைத்தீவு, முல்லிவாய்க்கால் கிழக்குப் பிரதேசத்தில் பாதுகாப்பு தரப்பினரால் நேற்று அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் …
-
இந்தியாபிரதான செய்திகள்
போலி என்கவுன்ட்டரில் கல்லூரி மாணவர் கொலை 7 காவல்துறையினருக்கு ஆயுள்தண்டனை…
by adminby adminஇந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் போலி என்கவுன்ட்டரில கல்லூரி மாணவர் ஒருவரைக் கொன்ற வழக்கில் 7 காவல்துறையினருக்கான ஆயுள்தண்டனையை டெல்லி …
-
உலகம்பிரதான செய்திகள்
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – இருவர் பலி – 200 பேர் காயம்
by adminby adminதாய்வானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் ; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானின் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. 2020ம் ஆண்டில் ரணிலும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார்… எதிர்வரும் 2020ம் ஆண்டில் பிரதமர் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
சிம்பாப்வே அணிக்கு எதிரான 20க்கு 20 கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது..
by adminby adminசிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது சிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…. உதயங்க வீரதுங்கவை காப்பாற்றும் முயற்சிகளில் உக்ரேய்ன் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. தற்பொழுது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள …
-
இந்தியாபிரதான செய்திகள்
திருப்பதியை அச்சுறுத்துகிம் தீவிரவாதிகளை கண்காணிக்க 1400 கமராக்கள்…
by adminby adminதிருப்பதிக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் பல முக்கிய பகுதிகளில் 1400 கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை நடைபாதை …
-