குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மியன்மாரின் ரொகிங்யா முஸ்லீம் இனத்தவரிற்கு எதிரான திட்டமிட்ட துஸ்பிரயோகங்களே ரைகன் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளிற்கு …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
குற்றச்செயல்களால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம், பிரித்தானிய சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது – சில்ரன் சொசைட்டி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் குற்றச்செயல்களால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் பிரித்தானியாவின் சிறுவர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுவதாக சில்ரன் சொசைட்டி …
-
உலகம்பிரதான செய்திகள்
புயல் – வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஹூஸ்டன் நகரில் ஊடரங்கு உத்தரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் நகப் பகுதி கடும் புயல் வெள்ளம் போன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக சர்வதேசம் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்க வேண்டும் – வட மாகாண முதலமைச்சர்
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பாக சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு போதிய நெருக்குதல்களை கொடுக்க வேண்டுமென வட மாகாண …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காணாமல் போனோருக்கான செயலகம் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையா? செல்வரட்னம் சிறிதரன்
by adminby adminபோருக்குப் பிந்திய நிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரமும் ஒன்றாகும். இந்தப் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கருக்கலைப்பு மனித உரிமை கிடையாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கருக்கலைப்பினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
எட்கா குறித்த அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை ஒக்ரோபர் மாதத்தில் நடைபெறவுள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் எட்கா குறித்த அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் ஒக்ரோபர் மாதத்தில் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யப்பானிய அரசின் 400 மில்லியனில் மண்டக்கல்லாறு பாலம் நிர்மாணம்.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யப்பானிய அரசின் ஜெய்கா திட்டத்தின் கீழ் 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளிப்பதற்காக மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் கவனயீர்ப்பு பேரணி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களால் பேரணியுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
by adminby adminவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மட்டக்களப்பு காந்திப் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஒடுக்கப்படுவதற்கும் அழிக்கப்படுவதற்கும் ஒர் உபாயமாக காணாமல் போகச் செய்யப்படுதல் மேற்கொள்ளப்படுகிறது!
by adminby adminகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்டோர் தினமாகும். 150 நாட்களுக்கும் மேலாக காணாமல் ஆக்கப்பட்ட …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உரிமையை பற்றி மட்டும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்கள் உயிர்வாழ்வது பற்றியும் சிந்திக்க வேண்டும் – கிளிநொச்சி மக்கள்:
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்: எப்பொழுதும் உரிமை உரிமை என பாலா் பாடசாலை முதல் எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அரசியல்வாதிகள் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தொலைத்தொடர்பு கோபுரங்களால் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்கள் துன்னாலைச் செல்வம்:-
by adminby adminதொலைவில் இருந்து தொடர்பு கிடைக்குதோ இல்லையோ வீட்டில் இருந்தபடி தொலைத் தொடர்பு கோபுரங்களைப் பார்க்க முடிகிறது. அந்தளவுக்கு தொலைத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
டெங்கு தொற்று காரணமாக வட்டக்கச்சி மாயவனூர் பகுதி அபாய வலயமாகிறது: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
by adminby adminவட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் 200 மீற்றர்கள் இடைவெளிக்குள் மூன்று டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளமையினால் குறித்த பிரதேசத்தை டெங்கு அபாய …
-
உலகம்பிரதான செய்திகள்
ஹார்வி புயல் காரணமாக இரசாயன தொழிற்சாலை ஒன்று வெடிக்கும் அபாயத்தில் – பொதுமக்கள் வெளியேற்றம்:-
by adminby adminஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியுள்ள ஹார்வி புயல் காரணமான அங்குள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்று வெடிக்கும் அபாயத்தில் இருப்பதால் …
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தரபிரதேசம் கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் மரணம்:-
by adminby adminஉத்தரபிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மும்பையில் பெய்த கனமழை 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்:-
by adminby adminமும்பையில் நேற்றையதினம் பெய்த கனமழை காரணமாக 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக வீடு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வன்முறைகள் சர்வதேச சமூகத்தின் பொது எதிரியாக உருவாகியுள்ளது – சீனா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்காவுடன் இராணுவ உடன்படிக்கையை நீடிக்கக் கூடாது – ஜே.வி.பி.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவுடன் இராணுவ உடன்படிக்கையை நீடிக்கக் கூடாது என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் இலங்கை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவில் மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளி ஒருவரை கனேடிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சைக்கிளில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுயாதீனமாக இயங்கியதனால் காவல்துறை திணைக்களம் சவால்களை எதிர்நோக்குகின்றது – பூஜித் ஜயசுந்தர
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுயாதீனமாக இயங்கியதனால் காவல்துறை திணைக்களம் சவால்களை எதிர்நோக்கி வருவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் …