நானுஓயா பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. லொறியொன்று சிறுமி ஒருவரை மோதி விபத்துக்குள்ளானதன் காரணமாக இவ்வாறு பதற்ற …
பிரதான செய்திகள்
-
-
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுமாறு மீளவும் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு …
-
வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து வடமாகாண சபை முன்பாக ஒன்று கூட சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படாது எனக் கூற முடியாது – பிரித்தானியா
by adminby adminஇலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படாது எனக் கூற முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய …
-
இந்தியாபிரதான செய்திகள்
கூர்காலாந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டுமென போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கின்றது:-
by adminby adminமேற்குவங்கத்திலிருந்து பிரிந்து கூர்காலாந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கூர்கா ஜனமுக்தி மோர்சா கட்சி ஆரம்பித்த காலவரையறையற்ற …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இடம்பெறவில்லை தமிழக அரசு அறிவிப்பு:-
by adminby adminதமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை இடம்பெறவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரிசி ஆலைகள், குடோன்களிலிருந்து …
-
உலகம்பிரதான செய்திகள்
மெக்சிகோவின் எல்லைப் உள்ள காட்டிமலாவின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இருவர் பலி:-
by adminby adminமெக்சிகோவின் எல்லைப் பகுதியில் உள்ள காட்டிமலாவின் மேற்கு பகுதியில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் என …
-
உலகம்பிரதான செய்திகள்
சோமாலியாவின் தலைநகர் மொகடிவில் தற்கொலை குண்டு தாக்குதல் 11 பேர் உயிரிழப்பு:-
by adminby adminசோமாலியாவின் தலைநகர் மொகடி{வில் உள்ள பிரபல உணவு விடுதியொன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக …
-
வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் நிலைப்பாடு தொடர்பில் அறியமுடியவில்லை. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்கட்சி …
-
வடமாகாண சபை அமைச்சர்கள் மீதான விசாரணைக்காக வடமாகாண சபையினால் சுமார் 23 இலட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாண …
-
வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வடமாகாண ஆளூநரிடம் ஆளும் கட்சியினர் கையளித்துள்ளனர். அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலமையில் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் ஆயிரக் கணக்கான பொதுமக்கள் பலி
by adminby adminசிரியாவில் இடம்பெற்று வரும் வரும் தாக்குதல்களில் ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க தலைமையிலான அரச படையினர் நடத்தி வரும் …
-
-
வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டுவருவதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் முயற்சித்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முதலமைச்சரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய ஆளும் கட்சி
by adminby adminஆளும் கட்சியில் உள்ள தமிழரசு கட்சி உறுப்பினர்கள் , எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் வடமாகாண சபையில் வெளிநடப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சர்கள் எம்முடன் ஒத்துழைக்காது பிற நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப செயல்படுவது நன்கு புலனாகின்றது – க.வி.விக்னேஸ்வரன்
by adminby adminகௌரவ அவைத்தலைவர் அவர்களே, கௌரவ அமைச்சர்களே, கௌரவ எதிர்கட்சித் தலைவர் அவர்களே, கௌரவ உறுப்பினர்களே, அமைச்சர்களாகிய நாம் உரிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சர்கள் தாமாக முன் வந்து பதவி விலக கோரினார் முதலமைச்சர்.
by adminby adminகுற்றசாட்டுக்களுக்கு உள்ளான அமைச்சர்கள் இருவரும் தாமாக முன்வந்து பதவி விலகுமாறு வடமாகாண முதலமைச்சர் வலியிறுத்தி உள்ளார். நாளை 12 …
-
இலங்கைபிரதான செய்திகள்
இனக் குரோதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை சட்ட மா அதிபருக்கு அறிவிப்பு
by adminby adminஇனக் குரோதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரவை, சட்ட மா அதிபருக்கு அறிவித்துள்ளது. சிறுபான்மை இன மற்றும் மதச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
என் மீதான குற்றசாட்டு கூட்டு பொறுப்புடையது -கல்வி அமைச்சர் – என் மீதான 10 குற்றசாட்டையும் அடியோடு மறுக்கிறேன். – விவசாய அமைச்சர்.
by adminby adminவடமாகாண அமைச்சர்கள் தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை தொடர்பான கருத்து பகிரும் அமர்வு கைதடியில் உள்ள பேரவைக்கட்டத்தில் காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
4 அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் வட மாகாண சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள்: இறுதித் தீர்மானம் வெளியாகுமா?
by adminby adminவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண சபையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதாக …
-
இந்தியாபிரதான செய்திகள்
அந்நிய செலாவணி மோசடி வி.கே.சசிகலா காணொலி காட்சி மூலம் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு:-
by adminby adminஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலா எதிர்வரும் 21ம்திகதி காணொலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கபில ஹெந்தவிதாரணவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை
by adminby adminதேசியப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் கபில ஹெந்தவிதாரணவிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்த …