யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் …
பிரதான செய்திகள்
-
-
யாழ் மாநகரசபையின் 75 ஆவது ஆண்டின் பவளவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ் மாநகரசபையின் முன்றலில் யாழ் மாநகர ஆணையாளர் …
-
பட மூலாதாரம்,REUTERS ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கடற்கரை பிராந்தியமான இஷிகவாவை மையமாக கொண்டு 7.6 …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றத்தில் இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் …
-
ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது . இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடற்கரையில் இரும்பில் அமைக்கப்பட்ட பொருளொன்று கரையொதுங்கியள்ளது. திங்கட்கிழமை (01.01.24) காலை …
-
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞன் மீது, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட உள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் …
-
நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படும் ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை …
-
வடக்கில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளநிலையில் அவர்கள் விரைவில் கைது …
-
2024ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது.
-
கடந்த 24ஆம் திகதி இரவு பதினோரு மணிக்கு அதாவது நத்தார் பிறப்புக்கு முன், மட்டக்களப்பில் ஒரு சோகமான …
-
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சிறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்து …
-
இலக்கியம்பிரதான செய்திகள்
UAEன் தேசிய தினத்தை முன்னிட்டு 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு!
by adminby adminஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு அங்குள்ள வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 44 இலங்கையர்களுக்கு பொது …
-
யாழ்ப்பாணம் – புத்தூர் கிழக்கு பகுதியில் நேற்று சனிக்கிழமை (30.12.23) பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு 11.30 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாத்தறை – வெலிகமவில் துப்பாக்கிச் சூட்டில் காவற்துறை அதிகாரி பலி!
by adminby adminமாத்தறை – வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காவற்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் …
-
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த வெளிநாட்டுப் பிரஜைகள் இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் …
-
தேசபந்து தென்னகோன் பதில் காவற்துறை மா அதிபராக செயற்படுவதைத் தடுத்தும், அவர் காவற்துறை மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் …
-
முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நெல்லியடி பகுதியில் …
-
ஆக்கிரமிப்பாளர்களும் அபகரிப்பாளர்களும் எப்பொழுதும் வாள் கொண்டும் வேல் கொண்டும் குதிரைகளில் வருவதில்லை. எப்பொழுதும் துப்பாக்கிகள் கனரக ஆயுதங்களுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்தவிருந்த பல லட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்
by adminby adminராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து இன்று (29) இலங்கைக்கு கடத்தல் பொருள் கடத்த உள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளது!
by adminby adminஇந்தியப் பெருங்கடலில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் …

