நாட்டில் பொருளாதார நெருக்கடி காணப்படுகின்ற போதிலும் சமீபத்தில் ஏழு வாகனங்கள் அடங்கிய தொடரணியொன்றுடன் இராணுவஅதிகாரியொருவர் பயணித்துக்கொண்டிருந்ததை தான் பார்த்ததாக …
பிரதான செய்திகள்
-
-
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொறுப்புக்கூறலுக்கான சில முன்மொழிவுகளை, இலங்கை வருத்தத்திற்குாிய வகையில் நிராகரித்துள்ளது!
by adminby adminஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் தொடர்பான சில முன்மொழிவுகளை இலங்கை அரசாங்கம் வருத்தத்திற்குாிய வகையில் நிராகரித்துள்ளதாக …
-
ஐக்கிய இராச்சியத்திற்கான தனது பயணத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லண்டை …
-
வரலாற்று சிறப்பு மிக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றையதினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார்.
by adminby adminயாழ்ப்பாணம் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) பிரித்தானியாவின் உயர் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரேசிலில் கடும்புயல் 13 பேர் பலி – 20-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
by adminby adminபிரேசிலை தாக்கிய கடும்புயலில் சிக்கி 13 பேர் உயிாிழந்துள்ளதுடன் 20-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனா் . பிரேசிலின் …
-
விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது …
-
இந்திய கடற்படையின் உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான, வாகீர் இன்று இலங்கை வருகிறது. இந்த நீர்மூழ்கிக்கப்பல் எதிர்வரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம!
by adminby adminபிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முன்னாள் வௌிநாட்டு அமைச்சர் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள் ஆரம்பம்!
by adminby adminயாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீ்டுப் பணிகள், மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர் …
-
முதல் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது 78) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (18.06.23) இரவு காலமானார். …
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா ரஸ்ய …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
பரீட்சை எழுதிய பிள்ளைகள் செய்த குழப்படி – நிலாந்தன்.
by adminby adminஅண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக …
-
3 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மோசடி செய்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் அச்சங்குளத்தில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக் கொலை -காரணம் வெளியானது.
by adminby adminமன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற தாக்குதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி
by adminby adminவடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமாக இடம்பெற்ற துடுப்பாட்டப் போட்டியில் சட்டத்தரணிகள் அணி வெற்றி பெற்றது. …
-
வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமாக இடம்பெற்ற வலைப்பந்தாட்ட போட்டியில் வைத்தியர்கள் அணி வெற்றி பெற்றது. …
-
யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளை மறுதினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து …
-
இந்த வருட இறுதிக்குள் இலங்கை தனது பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்துவதும் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் அவசியம் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் ஐரோப்பா நோக்கி பயணம்!
by adminby adminஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா, பிரான்ஸ் நாடுகளுகளுக்கு, இன்று சனிக்கிழமை (17.06.23) அதிகாலை, உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
கிரேக்கத்தில் மூழ்கிய படகிலிருந்த 500 அகதிகள் காணாமல்போயினர்- UN!
by adminby adminகிரேக்க கடற்பரப்பில் மூழ்கிய படகிலிருந்த 500 குடியேற்றவாசிகள் காணாமல்போயுள்ளனர் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவகம் தெரிவித்துள்ளது. …

