ருவாண்டா நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் கனமழை பெய்து வருகின்ற நிலையில் அங்கு வெள்ளப்பெருக்கு – நிலச்சரிவில் …
பிரதான செய்திகள்
-
-
நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைக்குலைகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் அறிமுக நிகழ்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரை – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அங்கஜனும் வெளிநடப்பு
by adminby adminயாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விகாரையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டியில் காவல்துறைத் தடைகளை மீறி சுமந்திரன், மாவை உள்ளிட்டோர் உள்நுழைவு
by adminby adminயாழ்ப்பாணம் தையிட்டி விகாரையை அகற்ற கோரி காவல்துறை முற்றுகைக்குள் போராட்டம் நடாத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம் – பெண் உள்ளிட்ட ஐவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றும் மாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட …
-
உலகம்பிரதான செய்திகள்
கிரெம்லினை இலக்கு வைத்து பறந்த ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஸ்யா தொிவிப்பு
by adminby adminமொஸ்கோவில் உள்ள ஜனாதிபதி மாளிகையான கிரெம்லினை இலக்கு வைத்து பறந்த இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ரஸ்யா …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவர்களை ஏற்றாது சென்ற பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை
by adminby adminபாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் …
-
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு தையிட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சீரற்ற காலநிலை தொடரும் – மின்னல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற காலநிலை நிலவி வருவதனால் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 22 குடும்பங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் . கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட தடை
by adminby adminயாழ் மாவட்டத்தில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது …
-
இலங்கைபிரதான செய்திகள்
படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தொடர்ந்து பயணிப்போம்
by adminby adminஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம். எம்மை அடக்க நினைக்க வேண்டாம். ஊடக சுதந்திரம் உறுதிபடுத்தபடுத்தப்பட வேண்டும் …
-
உலகம்பிரதான செய்திகள்
செர்பியாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – எட்டு குழந்தைகள் உட்பட 9 போ் பலி
by adminby adminசெர்பியா நாட்டின் பெல்கிரேட் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி எட்டு குழந்தைகள் மற்றும் …
-
-
சர்வதேச ஊடக தினமான இன்றைய தினம் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு …
-
2 கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து பொத்துவில் தலைமையக பொலிஸார் ஒப்படைத்துள்ளனர். …
-
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொரியாவின் சியோலில் …
-
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , அதன் சாரதிகள் இருவரையும் காவல்துறையினா் …
-
யாழ்ப்பாணத்தில் பிறந்து 34 நாட்களேயானா குழந்தை ஒன்று மர்மமான முறையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளது. பொன்னாலை பகுதியை சேர்ந்த விதுஜன் …
-
யாழ்ப்பாணத்தில் ஒருவர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் …
-
யாழ்ப்பாணம் , கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் எருவன் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற வான் – மோட்டார் …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள புழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள புழக்கடையில் வேலை செய்து வந்த இளைஞன் பழக்கடைக்குள் தூக்கில் …

