வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் யாழ் புதிய கச்சேரிக்கு முன்பாகவுள்ள சிதைவடைந்த பழைய கச்சேரி வளாகத்துக்குள் …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்தம்!
by adminby adminஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திறைசேரியில் இருந்து …
-
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் ஆடவர் கால்பந்தாட்ட போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும், 23 வயதுக்குட்பட்ட …
-
தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டத்திற்கும், தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
யாழில். சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு
by adminby adminயாழ்ப்பாணம் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக நடாத்தப்பட்ட யாழ் பாடி சதுரங்க சுற்றுப் போட்டியில் …
-
மட்டக்களப்பு மண்ணில் உண்ணாவிரத போராட்டம் நடாத்தி தன்னுயிர் நீத்த அன்னை பூபதியின் 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் …
-
கருவாடு விற்பனை செய்யும் போது உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கருவாட்டுக் கடை உரிமையாளர்களுக்கு யாழ்.மாநகர பொது சுகாதார …
-
மியன்மாரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து வரும் மக்கள் மீது ராணுவ ஆட்சியாளர்கள் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பரந்தன் புகையிரத நிலையத்துள் புகுந்த குண்டர்கள் – ஊழியர்கள் வைத்தியசாலையில்!
by adminby adminபரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்களின் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. …
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி, குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் இளம்பெண் கைது
by adminby adminயாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் …
-
யாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மனநோயினால் பாதிக்கப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
மிருசுவிலில் குடும்பஸ்தர் கனவு கண்டு நிலத்தை தோண்டிய போது 12 விக்கிரகங்கள் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரின் கனவில் வீட்டு வளாகத்தினுள் விக்கிரகங்கள் உள்ளதாக கண்டதை அடுத்து , அப்பகுதியை …
-
வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் இசை திறமையை வெளிக்கொண்டு வரும் முகமாக முதல் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் இசைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நங்கூரமிட்டிருந்த கப்பலில் மறைந்திருந்து வெளிநாடு செல்ல முயன்ற நால்வா் கைது
by adminby adminகொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் மறைந்திருந்து வெளிநாடு செல்ல முயன்ற நால்வா் துறைமுக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் …
-
யாழ்ப்பாணத்தில் 15 வியாபாரிகளுக்கு எதிராக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள ஆவணங்கள் கசிந்தமை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!
by adminby adminஅமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் ஆவணங்கள் கசிந்தமை, தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என பென்டகன் தெரிவித்துள்ளது. குறித்த ஆவணங்களில் உக்ரைனில் …
-
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் எந்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களைக் கவனித்துக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு என நீதி மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள்” அச்சுவேலியில் ஆர்ப்பாட்டம்!
by adminby adminஅரசிற்கு சொந்தமான அச்சுவேலி நெசவு சாலையை அத்துமீறி கைப்பற்றி அடாவடித்தனம் புரியும் மதப்பிரிவினரே வெளியேறுங்கள் என கோரி போராட்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உதயனுக்குள் புகுந்த மதபோதகர் உள்ளிட்ட 06 பேர் விளக்கமறியலில்
by adminby adminஉதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மத போதகர் உள்ளிட்ட ஆறு பேரை எதிர்வரும் 19 ஆம் …
-
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வடக்கு மாகாண தொழிற்துறை திணைக்களம் மற்றும் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடாத்தும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை மாணவர்கள் விடுதியில் போதைப்பொருள் மீட்பு – மாணவர்களுக்குஉளவளத் துணைச் சிகிச்சை
by adminby adminதடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகளை உட்கொண்டார்கள் என்ற சந்தேகத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை உளவளத் …

