உக்ரைன் ஒருபோதும் தனித்துவிடப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமைர் ஸெலென்ஸ்கைக்கு (Volodymyr …
பிரதான செய்திகள்
-
-
யாழ்.கடற்பிராந்தியத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது நேற்று (21.12.22) மாலை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் முதலிடம் -கொண்டாடிய யாழ்.மாவட்ட செயலகம்!
by adminby adminதேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமைக்கான கௌரவிப்புவிழா யாழ் மாவட்ட செயலக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலில் மீட்கப்பட்ட அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்!
by adminby adminயாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த ரோஹிங்கிய அகதிகள் மீரிகான தடுப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் …
-
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை (22.12.22) …
-
உலகம்பிரதான செய்திகள்
EU – மீளப்பெறுதல் விதிமுறைகளில், சட்டத்தவறு – UK நீதிமன்றம் தீர்ப்பு.
by adminby adminபிரெக்ஸிட்டிற்குப் பின் மில்லியன் கணக்கான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் வேலை இழப்பு அல்லது நாடுகடத்தப்படும் அபாயத்தில் இருக்கக்கூடிய உள்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பளையில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு -4 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
by adminby adminகிளிநொச்சி – பளை முல்லையடி பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் புகையிரதம் முன் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை:
by adminby adminகொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி வந்த புகையிரதத்தின் முன் குடும்பஸ்தர் ஒருவர் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பதினொரு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே இன்றைய தினம் …
-
10 மணிநேர மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி – ஆழியவளை கடற்கரையோரத்தில், உருக்குலைந்த நிலையில் சடலமொன்று, இன்றைய தினம் புதன்கிழமை கரையொதுங்கியுள்ளது.. சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் …
-
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பதிவுகள் இன்றையதினம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் காணாமல்போன ஆட்கள் …
-
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது குறித்து இனி நீதி அமைச்சர் எங்கும் கதைக்க கூடாது. கண்துடைப்புக்காக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்.
by adminby adminதூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 45லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு காவல்துறையினா் இன்று …
-
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். மறு அறிவித்தல் வரை இந்த தடை …
-
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் 8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக …
-
யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. யாழ் …
-
இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில், நாஜி வதைக்கூடத்தில் 10 ஆயிரத்து 500 பேர் கொல்லப்பட்ட வழக்கில், 97 …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பொது நூலகத்தில் மேலதிகமாகவுள்ள நூல்கள் ஏனைய நூலகங்களுக்கு பகிர்ந்தளிப்பு!
by adminby adminயாழ்.மாநகர சபையின் பொது நூலகத்தில் மேலதிகமாக காணப்படும் புதிய புத்தகங்களை வடமாகாண ரீதியில் நூலகங்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்றைய …
-
நிலக்கரி இருப்பு தற்போது நிறைவடைந்துள்ளதால், டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முழுமையாக நிறுத்தப்படும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசின் உதவியில் அரிசி வழங்கல்
by adminby adminயாழப்பாணம் – அச்சுவேலி ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவி திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி …
-
ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் , அச்சுவேலி …

