யாழ்ப்பாணம் மிருசுவில் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மிருசுவில் தேவாலயத்திற்கு …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிம்புலாஎலே குணா உள்ளிட்ட போதை மன்னர்கள் 9 பேர் தமிழகத்தில் கைது!
by adminby adminபோதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கிம்புலாஎலே குணா, லடியா, வெல்லே சுரங்க உள்ளிட்ட …
-
கொழும்பு துறைமுக நகரத்திற்கு, புதிய வீசா வகைகளை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவுவதற்குள்ள …
-
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பல்வேறு திணைக்களங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் யாழ்.மாவட்ட செயலகமும் தேசிய உற்பத்தித்திறன் செயலகமும் …
-
யாழ்ப்பாணம் பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணமல்போயுள்ளார். பலாலியிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியாக கடற்றொழிலுக்கு சென்ற …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் இன்றைய தினம் திங்கட்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவர்களின் புத்தகப்பையை சோதனையிட்டு போதைப்பொருளை கட்டுப்படுத்த முடியாது!
by adminby adminபெருந்தொகையான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வரும்போது அதனை பிடிப்பதை விட்டு விட்டு சிறியளவிலான போதைப்பொருட்களை பிடித்து படம் காட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட 105 ரோகிங்கியர்களும் கே,கே.எஸ் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தல்!
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தத்தளித்த நிலையில் காப்பாற்றப்பட்ட 105 ரோகிங்கியர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் 14 நாள்கள் தனிமைப்படுத்தலிற்கு …
-
யாழ். மாவட்டத்திலும் பாணின் விலையை இன்றைய தினம் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் 10 ரூபாயால் குறைத்து 190 ரூபாய்க்கு விற்பனை …
-
ஆலயங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்துக்கள் ஆகிய நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலய …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வியட்நாமில் உயிர்மாய்த்தவரின் சடலம் சாவகச்சேரியில் நல்லடக்கம்
by adminby adminவியட்நாமில் உயிரை மாய்ந்த்துக்கொண்ட சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது. அண்மையில், …
-
கனடாவின் டொரண்டோ புறநகரில் இனந்தொியாத நபர் ஒருவா் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து …
-
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவதரித்து 200 ஆண்டு நிறைவு மாநாடு இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் நல்லை …
-
தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கைது செய்த கடற்படையினர் …
-
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு செல்லும் நோக்குடன் சென்ற இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நகர சபையின் வரவு செலவு திட்ட கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிலையில் நகர …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா விற்றவர் கைது!
by adminby adminபாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து, கஞ்சா கலந்த மாவா போதைப்பாக்கினை விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை தாம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி போராடிய தாய் உயிரிழப்பு
by adminby adminஇராணுவத்தினரால் கடந்த 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி போராடி வந்த தாயொருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் கிழக்கு, …
-
காரைநகர் ஈழத்துச் சிதம்பர திருவம்பாவை உற்சவத்தினை வழமைபோல் சிறப்பாக நடாத்தக் கோரி காரைநகரில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று …
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாணின் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படாது என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கிண்ணத்தினை அர்ஜென்டினா வென்றுள்ளது
by adminby admin36 ஆண்டுகளுக்கு பின் கால்பந்து உலகக்கிண்ணத்தினை அர்ஜென்டினா வென்றுள்ளது. இன்று நடைபெற்ற 22 ஆவது உலக கிண்ண கால்பந்து …

