இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவா் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா உயிாிழப்பு 17 ஆக …
பிரதான செய்திகள்
-
-
குருநகர் மற்றும் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாள்கள் செல்வதற்கு காவல்துறையினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குருநகர் பகுதியில் இருவர் கொரோனா …
-
பாகிஸ்தானில் பெஷாவர் நகரிலுள்ள மத பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் …
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழர்களின் அடிப்படை முத்திரை மொழியாக நாம் வகுத்திருப்பது தன்னாட்சி, தற்சார்பு, தன்னிறைவு பால்பட்டதாகும்….
by adminby adminதமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்புConsortium of Tamil Associations – Australiaநீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுடனான Zoom தொடர்பாடல்தொடர்பாடல் செய்பவர் – லெஸ்லி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
by adminby adminயாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேரும் பாசையூர் மேற்கு பகுதியில் உள்ள அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான …
-
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கல் பொம்பியோ இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம் …
-
விசேட அதிரடிப்படையினர் உட்பட 17 காவற்துறை அதிகாரிகளுக்கு பேருக்கு கொரோனா… காவற்துறை விஷேட அதிரடிப்படையினர் உட்பட காவற்துறை அதிகாரிகள் …
-
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய …
-
நல்லூர் சிவன் கோவில் நவராத்திரி கும்பபூஜை (சரஸ்வதி பூஜை) இறுதி நாளான நேற்று(25.10.2020) மாலை மானம்பு உற்சவம் (வாழைவெட்டு) …
-
இலங்கைபிரதான செய்திகள்
சீனா-இலங்கை பிணைப்பை முறிக்க அமெரிக்க வெளிவிவகார செயலாளர் வருகிறார்
by adminby adminஅமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் இலங்கையின் பொருளாதார உறவுகளின் “கடினமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
விரிவுரையாளர்கள் பற்றி பொய்யுரைத்த தனியார் கல்வி நிறுவனத்தின் உண்மை அம்பலம்
by adminby adminஇலங்கையின் முன்னணி அரச பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்புடன் தொழிற்கல்வியை வழங்கும் ஒரு தனியார் கல்வி நிறுவனம், பணம் செலுத்தும் மாணவர்களை …
-
இலங்கையிலுள்ள 64 காவல்துறைப் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலிலுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் 15 காவல்துறைப் பிரிவுகளிலும் …
-
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் மற்றும் 3 தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. …
-
நாடாளுமன்றம் இன்றும் (26) நாளையும் (27) மூடப்படுமெனவும் ஊழியர்களை வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்களும் கிருமி ஒழிப்பு …
-
-
இலங்கைகட்டுரைகள்பல்சுவைபிரதான செய்திகள்
53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர். ந.லோகதயாளன்.
by adminby adminவரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5.484மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.
by adminby adminதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து …
-
நாங்கள் கட்சியின் கட்டுக்கோப்பை மீறியே 20ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்திருந்தால் எம்மை ஏன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்.
by adminby adminவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் இன்று காலை (25.10.20) கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரான்ஸ் துருக்கி இடையிலான முறுகல் – உயர்ஸ்தானிகர் மீள அழைக்கப்பட்டார்…
by adminby adminதுருக்கிக்கான தமது நாட்டு உயர்ஸ்தானிகரை பிரான்ஸ் மீள அழைத்துள்ளது. துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன், பிரெஞ்ச் ஜனாதிபதி …
-
கோட்டை, புறக்கோட்டை, பொரள்ள மற்றும் வெலிகட காவல்துறைப்பிரிவிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் …