இலங்கையிலுள்ள 64 காவல்துறைப் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலிலுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் 15 காவல்துறைப் பிரிவுகளிலும் …
பிரதான செய்திகள்
-
-
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் மற்றும் 3 தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. …
-
நாடாளுமன்றம் இன்றும் (26) நாளையும் (27) மூடப்படுமெனவும் ஊழியர்களை வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்களும் கிருமி ஒழிப்பு …
-
-
இலங்கைகட்டுரைகள்பல்சுவைபிரதான செய்திகள்
53 நாடுகளின் தீப்பெட்டிகளை சேகரித்து வைத்து வைத்திருக்கும் யாழ் தீப்பெட்டிப் பிரியர். ந.லோகதயாளன்.
by adminby adminவரலாற்றுச் சான்றுகளாக முத்திரை சேகரித்தல், நாடுகளின் நாணயங்ள் சேகரித்தல் ஏன் பேனா சேகரிப்பதும் உண்டு இன்னும் சிலர் லேஞ்சியினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தௌஹீத் ஜமாத் அமைப்பிடம் இருந்து சஹ்ரானுக்கு 5.484மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது.
by adminby adminதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து …
-
நாங்கள் கட்சியின் கட்டுக்கோப்பை மீறியே 20ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்திருந்தால் எம்மை ஏன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயம்.
by adminby adminவவுனியா, இரணை இலுப்பைக்குளத்தில் இன்று காலை (25.10.20) கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரான்ஸ் துருக்கி இடையிலான முறுகல் – உயர்ஸ்தானிகர் மீள அழைக்கப்பட்டார்…
by adminby adminதுருக்கிக்கான தமது நாட்டு உயர்ஸ்தானிகரை பிரான்ஸ் மீள அழைத்துள்ளது. துருக்கி ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன், பிரெஞ்ச் ஜனாதிபதி …
-
கோட்டை, புறக்கோட்டை, பொரள்ள மற்றும் வெலிகட காவல்துறைப்பிரிவிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் …
-
இலங்கையின் பிரதமர் பாதுகாப்பு பிரிவில் ஒருவருக்கு கொரோனா… இலங்கையின் பிரதமர் பாதுகாப்பு பிரிவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது …
-
கிளிநொச்சி மாவட்டத்தின் பளை, முல்லையடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த , மூன்று வாள்கள் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. ஏ9 வீதிக்கு அருகாமையில், …
-
கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தினை நாளை (25) காலை நீக்குவதுத் தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என …
-
நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கல்விக் கூடத்தில் தற்கொலைத் தாக்குதல் – 18 போ் பலி
by adminby adminஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மாணவர்களுக்கு உயர்நிலை வகுப்புப் பாடங்களை கற்பிக்கும் தனியாா் கல்விக் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹட்டனிலும் மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி
by adminby admin(க.கிஷாந்தன்) ஹட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை நாடாளுமன்றத்தின் விசேட புலனாய்வு பிரிவு அதிகாரிக்கும் கொவிட்…
by adminby adminநாடாளுமன்றத்தின் விசேட புலனாய்வு பிரிவின் உப காவற்துறைப் பரிசோதகருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் …
-
விஜயதசமி நாளான இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் விமர்சையாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருமலை,மட்டக்களப்பு, கல்முனையில், எப்பகுதிகளுக்கு காவற்துறை ஊரடங்கு?
by adminby adminகிழக்கு மாகாணத்தில் திருகோணமலை,மட்டக்களப்பு, கல்முனை பிரதேசத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டத்தை எங்கு அமுல்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் மிக …
-
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை காலை (24.10.20) பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மீன் விற்பனையாளர்கள் மற்றும் …
-
உலகம்பிரதான செய்திகள்
அதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது…
by adminby adminஅதிகளவில் கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவாகியுள்ளது. இன்றைய தினம் பதிவான நோயாளர்களுடன், ஆசியாவில் …
-
20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டது.இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இனியும் ராஜபக்சக்கள் தங்களுடைய வெற்றி தனிச் சிங்கள வாக்குகளால் …