அரசியலமைப்பின் 20வது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று …
பிரதான செய்திகள்
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாபிட்டிய பகுதியை சேர்ந்த 50 …
-
இலங்கைபிரதான செய்திகள்
“UK – புலிகளின் தடை : இலங்கை – தீர்ப்பை வரவேற்கும் தமிழ் தரப்புகள்…
by adminby adminதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளிநாட்டு செயல்பாடுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் …
-
முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் ஆகியவற்றை பயன்படுத்தி வங்கிகளுக்கு வருபவர்களின் ஏ.ரி.எம். காட்டினை பெற்று நுணுக்கமாக திருடிவந்த ரெலோ நியாஸ் …
-
கொட்டாஞ்சேனை பகுதிக்கும் இன்று (22) மாலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு …
-
உயித்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாாியான சஹ்ரான் ஹாசிமின் மனைவி உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
by adminby adminவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பாதுகாப்பு அங்கி அணிந்து நாடாளுமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளின் …
-
இந்தியாவில் கடந்த வருடம் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காற்று மாசுபாட்டால் பலியாகியுள்ளதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
‘சிறுமணி என்னும் அம்மணி’ புனித ஜெர்மேனம்மாள் வாழ்க்கை வரலாற்று நாடகம்…
by adminby adminபேராசிரியர் தந்தை சி. மணி வளன் சே.ச. புனித ஜெர்மேனம்மாள் சிறுமணி என்னும் அம்மணி எனும் நாடகத்தைப் பதிப்பித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரட்டை பிரஜாவுரிமை சட்டத் திருத்தமும், வலுக்கும் எதிர்ப்புகளும்…
by adminby admin20 ஆவது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சட்டத்தை மாற்றுவதை எதிர்ப்பதாக ஜனாதிபதியிடம் அறிவித்ததாக ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் …
-
வவுனியா செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒரு பிள்ளையின் தாயான 24 வயதுடைய விஜயா என்பவா் உயிாிழந்துள்ளாா். …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரே பார்வையில் இலங்கையின் கொரோனாவும், தற்காலிக இடை நிறுத்தங்களும்…
by adminby adminகொன்சியூலர் பிரிவின் சேவைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானம்… கொன்சியூலர் பிரிவினூடாக முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளையும் மறு …
-
கொழும்பின் சில பகுதிகளில் காவற்துறை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மட்டக்குளி, புளுமெண்டல், கிரேண்பாஸ், மோதர …
-
கொரோனாவின் தற்போதைய உலகளாவிய பரவலை எதிர்கொள்ளவும், எதிர்கால தொற்றுநோய்களை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடவும் உதவும் வகையில், பொதுச் சுகாதார …
-
-
கொரோ வைரஸ் இலங்கையில் சமூக தொற்று நிலைக்கு வந்துள்ளதாக தொிவித்துள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் …
-
மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் படகுடன் காணாமல் போயுள்ளாா் என சிலாபம் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். சிலாபம் வர்த்தக …
-
இலங்கைபிரதான செய்திகள்
அக்கரைப்பற்று – திருக்கோவில் பகுதிகளில் துப்பாக்கிகள் மீட்பு
by adminby adminஅக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் காவல்துறைப் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சுமார் 6 க்கும் அதிகமான துப்பாக்கிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
by adminby adminபிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான …
-
யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் …
-
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு எதிரணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு – ஐக்கிய மக்கள் சக்தியின் வாகன பேரணி.
by adminby adminஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21.10.20) மற்றும் நாளை (22.10.20) ஆகிய தினங்களில் எதிரணி அதிகப்பட்ச …