கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை,மட்டக்களப்பு, கல்முனை பிரதேசத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டத்தை எங்கு அமுல்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் மிக …
பிரதான செய்திகள்
-
-
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை காலை (24.10.20) பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மீன் விற்பனையாளர்கள் மற்றும் …
-
உலகம்பிரதான செய்திகள்
அதிக கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவானது…
by adminby adminஅதிகளவில் கொரோனா நோயாளர்களைக் கொண்ட உலகின் இரண்டாவது வலயமாக ஆசியா பதிவாகியுள்ளது. இன்றைய தினம் பதிவான நோயாளர்களுடன், ஆசியாவில் …
-
20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டது.இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இனியும் ராஜபக்சக்கள் தங்களுடைய வெற்றி தனிச் சிங்கள வாக்குகளால் …
-
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´க்கு சொந்தமானதாக கூறப்படும் ஆயுதங்கள் சில …
-
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் ஒருவா் இன்று (24) காலை உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டி, உனலீய பிரதேசத்தைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவற்துறைப் பாதுகாப்பில் இருந்த மதுஷ் கொலைத் தொடர்பில் முறைப்பாடு.
by adminby adminகாவற்துறை காவலில் இருந்த சந்தேகநபர் கொலை செய்யப்பட்டமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாட்டின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு
by adminby adminகல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் உறுதியாகி உள்ளது.அம்பாறை பகுதியில் பேலியகொட மீன் சந்தை …
-
கல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சென்னையில் அன்ரன் பாலசிங்கத்தை கொல்ல முயன்ற வழக்கு – மதுரா டிராவல்ஸ் விகேடி பாலன் தொடுத்த மனு தள்ளுபடி!
by adminby adminதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கத்தை குண்டுவெடிப்பு நிகழ்த்தி கொல்ல முயன்றதாக தொடரப்பட்ட வி.கே.டி.பாலன் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
20ஆம் திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்ற ஒரு சரிவின் ஆரம்பம்
by adminby adminசிறிலங்கா ஒரு பன்மைத்துவம் கொண்ட நாடு என்பதை அதாவது இங்கு சிங்கள தேசம் தமிழர் தேசம் மற்றும் முஸ்லிம்களையும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளையான் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள ஆட்சேபனை
by adminby adminவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொள்ள …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமும் இந்தியாவின் பங்களிப்பும்?
by adminby adminநன்றி தாய்வீடு ஒக்ரோபர் இதழ் – S.K விக்னேஸ்வரன். கனடா.
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கடல் நீரேரியில் 40,000 மீன் குஞ்சுகள் வைப்பில் இடப்பட்டுள்ளன.
by adminby adminவடமாராட்சி கடல் நீரேரியில் நன்னீர் மீன் வளர்ப்பை விருத்தி திட்டத்தின் அடிப்படையில் சுமார் 40,000 மீன் குஞ்சுகள் இன்று(23.10.2020) வைப்பிலப்பட்டுள்ளன. அம்பன் – குடத்தனை …
-
கொஸ்கம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவா் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது 26 …
-
-
இந்தியாபிரதான செய்திகள்
மும்பையில் வணிக வளாகத்தில் தீவிபத்து – 3,500 பேர்வெளியேற்றம்
by adminby adminமும்பையில் உள்ள பிரபல வணிக வளாகங்களில் ஒன்றான சிட்டி சென்டரில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அத்தியாவசிய சேவை ஊழியர்கள், பயணங்களை மேற்கொள்வதில் தடையில்லை…
by adminby adminதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இடங்களில் அத்தியாவசிய சேவை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், பயணங்களை மேற்கொள்வதில் தடையில்லை என்று …
-
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என விமர்சிக்கப்படுவதை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர்.
by adminby adminஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுமல்லாமல் …
-
கொஸ்கம பிரதேசத்திலுள்ள, கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோடிவிட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது இன்று …