இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட …
பிரதான செய்திகள்
-
-
நாட்டிலுள்ள காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கைகளை விரைவில் நிறைவுசெய்யுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அடையாளம் …
-
கொரோனா வைரஸினால் நேற்றைய தினத்தில் 103 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 இற்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேவாமிர்ததேவிக்கு உயிர் அச்சுறுத்தல் -அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் போராட்டம்…
by adminby adminகல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட தர தாதிய உத்தியோகத்தராக செல்வி ஆர்.தேவாமிர்ததேவிக்கு ஆதரவாக கல்முனை பெண்களின் …
-
உலகம்பிரதான செய்திகள்
கொரோனா வைரஸ் – 910 பேர் பலியாகினர் – கடந்த 24 மணி நேரத்தில் 97 பேர் பலி…
by adminby adminசீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. பெப்ரவரி 9 …
-
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர்கள், மக்கள் தொடர்பு அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வதை நிறுத்துமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இறுதி வரை, எனது மக்களுக்காக பணி செய்வது என முடிவு செய்துவிட்டேன்..
by adminby adminநீங்கள் விரும்பிய படியே எனது அரசியல் பயணம் தொடரும். என்னை நம்பிய எனது மக்களுடன் இறுதிவரை வாழ்ந்து அவர்களுக்காக …
-
தமிழ் மக்கள் கூட்டணி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி தமிழ் தேசியக்கட்சி ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியவற்றுக்கு …
-
இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள அறவிடுவதை 3 வருடங்களுக்கு இடைநிறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் மகிந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடாளுமன்றைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை…
by adminby adminஉரிய தினத்திற்கு முன்னர் நாடாளுமன்றை கலைப்பதற்கு அரசாங்கம் தயாராவதாக தகவல் வௌியாகியுள்ளதாகவும், அவ்வாறு நாடாளுமன்றைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டவர்களை மறக்க முயற்சிக்கும் ஒருதீவு? நிலாந்தன்…
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்கவேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவில் மோட்டார் குண்டு வெடித்ததில் இரும்பு வர்த்தகர் கடும்காயம்…
by adminby adminசிலாவத்தை பகுதியில் மோட்டார் குண்டு வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பகிடிவதையில் ஈடுபட்ட மாணவனுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழையத் தடை
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய மூத்த மாணவன் …
-
இலங்கையில் வாழும் சிறுபான்மையின தமிழ் மக்கள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் உரிய கௌரவத்துடன் நடத்தப்பட வேண்டும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
அளவுக்கதிகமான பகிடி வதை – பாலியல் துன்புறுத்தல்கள் – 3 முக்கிய தீர்மானங்கள்….
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்த்திற்கும் “ஆப்பு” தயாராகிறது?
by adminby adminதொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது அவசியமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு, வசந்த கரன்னாகொடவுக்கு பணிப்பு…
by adminby adminமுன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட அரசியல் பழிவாங்கல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 10 …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஶ்ரீ லங்கன் விமான சேவை , மத்திய வங்கிக் கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும்…
by adminby adminஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பாக விரைவில் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக …
-
இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு புதுடில்லியில் …
-
உலகம்பிரதான செய்திகள்
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் 24 மணி நேரத்தில் 81 பேர் பலி – உலக அளவில் 724 பேர் உயிரிழப்பு…
by adminby adminஉலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பகிடிவதை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது…
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி தொழிநுட்ப பீடத்தில் இடம்பெறும் பகிடிவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள்’ ஏற்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பல்கலைக்கழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வசந்த கரன்கொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவு..
by adminby adminமுன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரன்கொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட …