இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்கவிற்கு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ …
பிரதான செய்திகள்
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பாறை நாவிதன்வெளி பகுதியில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழப்பு
by adminby adminஅம்பாறை மாவட்டம் சவளக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கிட்டங்கி நாவிதன்வெளி வாவிக்கு அருகாமையில் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் செயலிழக்கம் செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை(31) …
-
மத போதனைகளை நடத்துகின்ற இடம் தொடர்பாக உரிய வகையில் அனுமதி பெறப்பட்டு அந்த நிலையத்தை பதிவு செய்த பின்னரே …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule) கோபுரங்கள் அமைப்பதற்கு தடை …
-
உழவியந்திரம் தடம் புரண்டதில் போபத்தலாவ மெனிக்பாலம மரக்கறி பண்ணையில் பணிபுரிந்த வந்த நபர் உயிரிழந்துள்ளதாக அக்கரபத்தனை காவல்துறையினர் தெரிவித்தனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியர் ஷாபிக்கு எதிராக சிறப்பு சி.ஐ.டி. குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
by adminby adminமுறையற்ற விதத்தில் சொத்து சேகரித்த விடயம் தொடர்பில் குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக …
-
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுப்பொருள்களை வேறு பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல தடை
by adminby adminஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மருத்துவக் கழிவுப்பொருள்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுக வளாகம் மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் …
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை வழங்கப்படவில்லையெனில் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்கப் போவதில்லை என கர்தினால் மெல்கம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இனங்களுடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் கலந்துரையாடல்
by adminby adminநாட்டில் அண்மையில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையின் பின்னர் இனங்களுடையே நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பும் நோக்கோடு இந்த கலந்துரையாடல் அம்பாறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் -சிந்தனையாளர் குழாம் காவல்துறை அத்தியட்சருக்கிடையே சந்திப்பு
by adminby adminகிளிநொச்சி மாவட்ட சிந்தனையாளர் குழாத்தினர் நேற்று(30) கிளி நாச்சி மாவட்ட காவல்துறை அத்தியட்சர் ஜெயந்த ரத்நாயக்கவை சந்தித்து மாவட்டத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
கரவெட்டி இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி சவாரிப்போட்டி
by adminby adminகரவெட்டி இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் மாட்டுவண்டி சவாரிப்போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பி,ப 1.30 மணி முதல் கரவெட்டி சோனப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தீர்மான வரைவு இன்று முன்வைக்கப்படவுள்ளது
by adminby adminபாராளுமன்றத்தில் இன்று அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், தீர்மான வரைவு முன்வைக்கப்படவுள்ளது. அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்லவினால் இந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெரிவுக்குழு முன்னிலையில் இன்று மீண்டும் இராணுவத் தளபதி – பாதுகாப்பு செயலாளர் முன்னிலை
by adminby adminபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் இன்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க மற்றும் பாதுகாப்பு செயலாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுன்றில் இன்று அவசரகால சட்டம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது.
by adminby adminபாராளுன்றம் இன்றையதினம் கூடவுள்ள நிலையில் அவசரகால சட்டம் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது. அத்துடன் நேற்று முன்தினம் அமைச்சுப் பதவிகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைவில்லைகளைக் கடத்திய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
by adminby adminமத்திய தபால் பரிமாற்றகத்தில் கைப்பற்றப்பட்ட போதைவில்லைகளைக் கடத்திய பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் …
-
யாழ்.வலிகாமம் வடக்கு கீாிமலை பகுதியில் சுன்னாம்பு கல் அகழப்பட்ட குழியில் குப்பைகளை கொட்டும் நடவடிக்கைக்கு கடுமையான எதிா்ப்பு காட்டப்பட்டுள்ளதுடன், …
-
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் …
-
வட கொரியா அதன் கிழக்கு கடற்கரையோரம் இரண்டு பொலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது என தென் கொரிய ராணுவம் …
-
இந்தியாபிரதான செய்திகள்
நாடு தழுவிய போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் ஆரம்பித்துள்ளது
by adminby adminதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய போராட்டத்தை இந்திய மருத்துவ சங்கம் இன்று ஆரம்பித்துள்ளது. …
-
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரத்வி ஷா ஊக்கமருந்து பாவித்தமை உறுதியாகியுள்ள நிலையில் அவருக்கு 8 …