இன்னும் எட்டு மாதங்களில் நாடு முழுவதும் 3ஜி சேவையை நிறுத்தப்போவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் …
பிரதான செய்திகள்
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்துள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் 2 டெஸ்ட் மற்றும் 3 இருபதுக்கு …
-
பிகில் படத்தில் விஜயுடன் இணைந்து இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கத்திலேயே இல்லை …
-
இந்தோனேசியாவின் தென் மேற்கு சுமத்ரா தீவுப் பகுதியில் 6.9 அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போலி இலக்கத் தகடுகளைப் பொருத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் கைது
by adminby adminபோலி இலக்கத் தகடுகளைப் பொருத்தியவாறும் தலைக்கவசத்துக்கு செலோ ரேப் ஒட்டி மறைத்தவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவில் வாழும் அகதிகளை இலங்கைக்கு அழைத்து வர உதவுமாறு கோரிக்கை
by adminby adminசர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (IOM) இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைவர் திரு.சரத் டாஷ் (Mr.Sarat Dash) ஆளுநர் கலாநிதி …
-
வல்வை படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. கடந்த 1989 ம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு பாடசாலை மாணவி உயிரிழப்பு, மேலதிக விசாரணைக்கு உத்தரவு….
by adminby adminமுல்லைத்தீவு உண்ணாப்பிலவு றோமன் கத்தேலிக்க பாடசாலையில், தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமர் உள்ளிட்ட ஐதேகவின் முக்கியஸ்த்தர்கள், தெரிவுக்குழுவில் முன்னியாகவுள்ளனர்…
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்வரும் 6ஆம் திகதி மீண்டும் …
-
வவுனியா பேருந்து நிலைய வாயிலில் அமைந்துள்ள சோதனை சாவடியை விரைவாக அகற்றுவதாக காவற்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டஅபிவிருத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோத்தாபயவின் அமெரிக்க குடியுரிமை ரத்து, ஜனாதிபதி கனவு நனவாகுமா?
by adminby adminமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோத்தாபய ராஜபக்ஸவின் அமெரிக்க குடியுரிமை ரத்து …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்தில் குண்டுவெடிப்பு – 2பேர் காயம்
by adminby adminஆசியான் மாநாடு நடக்கும் தாய்லாந்து நாட்டின் இரு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . …
-
யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைய நாள்களில் குளவிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை துணவி – அராலி வீதியில் முருகமூர்த்தி ஆலயத்துக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனைப் பிரச்சினைக்கு தீர்வா? கிழக்குக்கு சிங்கள முதல் அமைச்சரா? வ.ஐ.ச.ஜெயபாலன்…
by adminby adminகல்முனை அதிகாரப்பகிர்வு தொடர்பாக ஏற்கனவே காலம் கடந்துவிட்டது. கல்முனை வடக்கு கல்முனை தெற்க்கு (கல்முனைக்குடி) சாய்ந்தமருது பிரதேச மக்கள் …
-
மருதானை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட மாளிகாகந்த வீதி, கொழும்பு 10 பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று …
-
தோ்தல் வந்தவுடன் வடக்கிற்கு வந்து மக்கள் மத்தியில் பொய்களை கூறிவரும் நாமல் ராஜபக்ஸவுக்கு தமிழா்களின் வரலாறு தொியாது. அவா் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமித்த ஊரணிக் குளப்பகுதியில் புதிய சிங்களக் குடியேற்றத்திட்டமா ?
by adminby adminமுல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவைப்பிரிவுக்குட்பட்ட, தமிழ் மக்களின் பூர்வீக குளமான ஊரணிக் குளத்தினை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமித்திருந்தது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோத மணல்அகழ்விற்கும் காவல்துறையினருக்கும் நெருக்கமான தொடர்பா? மக்கள் சந்தேகம்
by adminby adminகிளிநொச்சி ஊரியான் கனகராயன் ஆற்றுப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல்அகழ்விற்;கும் காவல்துறையினருக்கும் நெருக்கமான தொடர்புகள் இருக்கலாம் என …
-
வீதியில் தரித்து நின்ற முச்சக்கர வண்டி ஒன்று எரிந்து நாசமாகியுள்ளது. கல்முனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட. கல்முனை 7 ஹனீபா …
-
இந்தியாவுக்கு தப்பி சென்ற மாலைதீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அகமது அதிப், நடுக் கடலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள …
-
ஜம்மு – காஷ்மீருக்கு அண்மையில் 10,000 கூடுதல் காவல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் கூடுதலாக 25,000 …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இந்திய கிரிக்கெட் – தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம்
by adminby adminஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ஆறு பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்திய கிரிக்கெட் …