இந்திய விமானப்படைக்கு முதற்கட்டமாக 4 அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இன்று கையளித்துள்ளது. இந்திய விமானப்படையின் …
பிரதான செய்திகள்
-
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்க கூட்டுப்படையின் வான்வழி தாக்குதலில் 20 தலிபான்கள் பலி…
by adminby adminஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 20 தலிபான்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஒடுக்குவதற்காக …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
83 ஜூலை : இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவு – நிலாந்தன்…
by adminby admin83 ஜூலை தொடர்பில் பசில் பெர்னாண்டோ கொழும்பு டெலிகிராப்பில் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் அந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் காவற்துறை திணைக்கள ழுதுவினைஞர், ஜெகநாத குருக்கள் கிருபாலினி சடலமாக மீட்கப்பட்டார்…
by adminby adminயாழ் காவற்துறை திணைக்களத்தின் கணக்குக் கிளையில் பிரதான எழுதுவினைஞராகக் கடமையற்றும் 35 வயதுடைய ஜெகநாத குருக்கள் கிருபாலினி என்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொல்லூர் மூகாம்பிகையிடம், ரணில் + மைத்திரி பூரண கும்ப மரியாதை பெற்றனர்…
by adminby adminகர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை ஆலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது துணைவியார் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோர் …
-
உலகம்பிரதான செய்திகள்
அதுல் கெஷாப், அமெரிக்க பிரதம பிரதி உதவி இராஜாங்க செயலாளராக நியமனம்…
by adminby adminஇலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப், பிரதம பிரதி உதவி இராஜாங்க செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க இராஜாங்கத் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மும்பை – வெள்ளத்தில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் சிக்கியது – 500 பேர் மீட்கப்பட்டனர்…
by adminby adminமும்பையில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக …
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மூதூர் பாட்டாளிபுரத்தில் கபிலர் கல்வித் திட்டத்தில் மாலை நேர இலவச வகுப்புக்கள் ஆரம்பம்…
by adminby adminமூதூர் பாட்டாளிபுரத்தில் கபிலர் கல்வித் திட்டத்தில் மாலை நேர இலவச வகுப்புக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 21-07-2019 அன்று பி.ப …
-
உலகம்பிரதான செய்திகள்
பிலிப்பைன்சில் இன்று காலை ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் 5 பேர் பலி….
by adminby adminநிலநடுக்கத்தில் சேதமான வீடு பிலிப்பைன்சில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட இரு நிலநடுக்கங்களால் 5 பேர் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி தனியார் காணியில் மகாபோதி – நீதிமன்றம் செல்லும் வலி,வடக்கு பிரதேசசபை….
by adminby adminயாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளா் …
-
ஸ்மார்ட் லாம் போஸ்ட்க்கு உரிய அனுமதிகள் பெறப்படாமலே யாழ்.மாநகர எல்லைக்குள் நிறுவப்பட்டு வருவதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. …
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு இன்றும் ஒன்று கூடியுள்ளது. இன்று காலை 10.30 …
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அதிகாரப்பகிர்வை பெற்றுக்கொள்ள இருந்த சந்தர்ப்பத்தை சுமந்திரனே இல்லாமலாக்கினார்…
by adminby adminதேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வகையில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன், அரசியலமைப்பில் அதிகாரப்பகிர்வை பெற்றுக்கொள்ள இருந்த சந்தர்ப்பத்தை சுமந்திரனே இல்லாமலாக்கினார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமெரிக்க குடியுரிமையைத் துறப்பு பட்டியலில், கோத்தாபயவின் பெயரும் இடம்பெறும்…
by adminby adminஅமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் இறுதி ஆவணத்தை கோத்தாபய ராஜபக்ஸ கடந்து மே மாதமே பெற்றார் என பிவிதுரு ஹெல …
-
உலகம்பிரதான செய்திகள்
ஐ.எஸ்க்கு ஆதரவளித்த அவுஸ்ரேலியர்கள், நாடு திரும்புவதற்கு தடை…
by adminby adminஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட அவுஸ்ரேலியர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு தடை விதிக்கும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று …
-
இந்தியாபிரதான செய்திகள்
அசாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்….
by adminby adminஅசாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பங்களாதேஷை சேர்ந்த 30 பேரே இன்று வெளியேற்றப்பட்டுள்ளள்ளனர். அண்மையில் இந்தியாவின் அசாம் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இமாம் உல் ஹக், காதலித்து ஏமாற்றியதாக, 8 இளம்பெண்கள் முறைப்பாடு…
by adminby adminபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் இமாம் உல் ஹக், தம்மை காதலித்து ஏமாற்றியதாக 8 இளம்பெண்கள் முறைப்பாடு …
-
கர்நாடக மாநிலத்தில் 4-வது முறையாக முதல் அமைச்சராக இன்று மாலை பதவியேற்க உள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதற்கு ஆளுநர் …
-
அமெரிக்காவில் 16 வருட இடைவெளிக்குப் பிறகு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அறிக்கை …
-
குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரசவ மற்றும் பெண்ணியல் …