இலங்கை போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியை எளிதாக்குவதற்காக, பிரித்தானியாவின் வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தால் புதிய வர்த்தக தொகுப்பொன்று …
இலங்கை
-
-
மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. …
-
மன்னார்-நானாட்டான் பிரதான வீதி,நறுவிலிக்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,மேலும் ஒரே …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு – அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
by adminby adminசெம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் …
-
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியொருவரை விடுதி ஒன்றில் 17 நாட்கள் தடுத்து வைத்து , துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய …
-
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% தீர்வை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
பதவிக் கதிரையைப் பயன்படுத்தி தனிப்பட்ட நலன்களைப் பெற முயற்சி!
by adminby adminவாழ்வில் நிம்மதியான – சந்தோசமான பருவம் என்பது பாடசாலை மாணவர் பருவமே. அதைப்போன்ற காலம் வாழ்வில் மீண்டும் வராது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனு ஆளூனரிடம் கையளிப்பு!
by adminby adminவடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து, நல்லூர் பிரதேச சபையின் தேவைப்பாடுகள் தொடர்பிலான கோரிக்கை மனுவை தவிசாளர் தலைமையிலான குழுவினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதுகாப்பான வீதி, பாதுகாப்பான சுகாதாரம்’ – யாழில் விபத்துக்களை தணிப்பதற்கு திட்டம்
by adminby admin‘பாதுகாப்பான வீதி, பாதுகாப்பான சுகாதாரம்’ (Safe Road, Safe health) என்ற தொனிப்பொருளில் வீதி விபத்துக்களை தடுப்பதற்கான திட்டத்தை …
-
யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைறைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணியில் இதுவரையில் 63 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!
by adminby adminசெம்மணியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மேலும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட …
-
யாழ்ப்பாணம் செம்மணியில் இரண்டாவது புதைகுழி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் புதிய தடயவியல் அகழ்வாய்வு தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்துப்பாத்தி மயானத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வீடு புகுந்து தாக்கிய வன்முறை கும்பல் – மூவர் படுகாயம்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வீட்டில் இருந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் …
-
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா நேற்றைறைய தினம் …
-
யாழ்ப்பாணத்தில் நண்பர்களுடன் மது அருந்தியவர் நேற்றைய தினம் புதன்கிழமை (10.07.25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். நகர் பகுதியை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பிள்ளையான் முன்னரே அறிந்திருந்தார்!
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்கூட்டியே நன்கு அறிந்துவைத்திருந்ததாக பொதுமக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்ற உத்தரவு!
by adminby adminபல்கலைக்கழகங்களில் பகிடிவதையை தடுக்க தயாரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் …
-
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச புதன்கிழமை (9) அன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். சுங்க ஆய்வு இல்லாமல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் காவற்துறையினரின் டிப்பர்களில் மணல் கடத்தல் – கட்டுப்படுத்த கோரிக்கை!
by adminby adminசட்டவிரோத மணல் கடத்தலில் ஒரு சில காவற்துறையினருக்குச் சொந்தமான டிப்பர் வாகனங்களும் ஈடுபடுகின்றன வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற …
-
செம்மணியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (08.07.25) மேலும் 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளையும் பதிவு செய்ய வேண்டும்!
by adminby adminநல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விடுதிகளையும் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிள்ளையான் + இனியபாரதி + சகாக்களின் கைதுகளும், வெளிவரும் உண்மைகளும்!
by adminby adminகொலை உட்பட பல குற்றங்களில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட …

