ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் தமக்கு ஆதரவளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
” கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க” என கத்திக்கொண்டு வாளினால் வெட்டினார். – மனைவி சாட்சியம்
by adminby adminநானும் நாலு மணித்தியாலங்களாக பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். என்ன கூத்தா அடிக்கிறீங்க , குடும்பத்தோட சாவுங்க என கத்திக்கொண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 36 வது நாளாக தொடர்கிறது.
by adminby adminகிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுதிங்கள் கிழமை முப்பத்தாறாவது நாளாக …
-
கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் வசமுள்ள திணைக்கள காணிகளை விடுவிக்க கோரி மாவட்ட விவசாய சம்மேளனத்தினால் கண்டனப் பேரணி ஒன்று …
-
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் தீர்வைப் பெற வேண்டுமானால் சிறுபான்மைக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர்
by adminby adminஇந்த நாட்டில் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சிறுபான்மையினக் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளதாக கிழக்கு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் சாசனத்திற்கு அமைய வெளிநாட்டு நீதவான்கள் விசாரணைகளில் ஈடுபட முடியாது என்பது பொய் – நிரான் அன்கேற்றல்
by adminby adminதமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு அமைய வெளிநாட்டு நீதவான்கள் விசாரணைகளில் ஈடுபட முடியாது என்பது …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள்
by adminby adminஇலங்கையில் பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் மரணம்
by adminby adminவவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் மரணித்துள்ளார். மோட்டார் வாகனமொன்றுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் …
-
-
-
-
-
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஊடக அளிக்கை முறைமை விடுப்பும் விண்ணாணமும் பேசவும் கூடாது – பத்தியாளர்கள் மக்களை புறந்தள்ளி எழுதவும் முடியாது:-
by adminby adminஅரச நிறுவனங்களிற் பணியாற்றுபவர்கள் (அதிகாரிகளில் இருந்து பணியாளர்கள் வரை ) விடும் தவறுகள், செய்யும் அதிகார துஸ்பிரயோகங்கள் போன்றவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 35 ஆவது நாளாக தொடர்கிறது:-
by adminby adminகிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 35ஆவது நாளாக …
-
கிளிநொச்சி நெத்தலியாறு பகுதியில் பையொன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தர்மபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து வெடிபொருட்களை காவல்துறையினர்; …
-
இலங்கைபிரதான செய்திகள்
டெங்கு வருமுன் தடுக்க அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார துறையினர் வேண்டுகோள்.
by adminby adminசுகாதார அமைச்சானது எதிர்வரும் வரும் 29 இலிருந்து சித்திரை 4 வரை நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தினைப் பிரகடனப்படுத்தியுள்ளது. 2017 …
-
இலங்கைகட்டுரைகள்
ஜெனீவாக் கூட்டத்தொடரையொட்டி வடக்கில் நடந்தவை – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன்:-
by adminby adminகடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி மஹாலில் ஒரு கூட்டம் நடந்தது. மாசற்ற அரசியலை நோக்கிய ‘மார்ச் 12 இயக்கத்தால்’ …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலம்பெயர் உறவுகள் தாயகத்தில் பணியாற்ற முன் வரவேண்டும் – வட மாகாண முதலமைச்சர்
by adminby adminபுலம்பெயர் உறவுகள் பணியாற்ற முன் வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் …