இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக் …
இலங்கை
-
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்துப் பேசுவதற்கு இப்போது மிகவும் தாமதமாகிவிட்டதாகக் கூறிய அமைச்சர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை!
by adminby adminசிங்களபௌத்த அரசுத் தலைவர்கள்,அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி,அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி,அல்லது சமூக …
-
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது …
-
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். உடுவில், …
-
புனித கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில வைக்குமாறு ஊர்காவற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பெண்களுக்கு நீதிவழங்குவதில் கவனம் செலுத்துவதில்லை
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இசைப்பிரியா உயிருடன் இருந்தமைக்கான சாட்சியங்கள் பல வெளியாகின. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் …
-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நியாயமானதொரு சமிக்ஞையை எதிர்வரும் 5 வாரங்களுக்குள் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்துள்ளதாகக் …
-
கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில், வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில், மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த …
-
முன்னாள் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவி மற்றும் மகனிடமிருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலங்களைப் பதிவு …
-
இலங்கைக்கு வழங்கப்பட்ட ஜிஎஸபி வரிச் சலுகையின் மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் …
-
திவுலங்கடவல ஜனாதிபதி கல்லூரி மைதானத்தில் நேற்று (14) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் இடையே கலவரம் ஏற்பட்டதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு – முல்லைத்தீவில் விபத்துகள் – யாழ் இளைஞா்கள் உயிாிழப்பு
by adminby adminமட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞா்கள் உயிரிழந்துள்ளாளனா். மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் …
-
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலியுடன் நிறைவடைந்தது. நேற்றைய தினம் …
-
வடக்கு மாகாணத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு முக்கோண வலயம் அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு 5500 மில்லியன் …
-
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துய நபர் வசித்து வந்த வீட்டில் இருந்து கைக்குண்டு ஒன்று …
-
ஷான் புத்தா எனப்படும் இலங்கையின் பிரபல சொல்லிசைப் (ராப்) பாடகர், மீகொடை அரலிய உயன பகுதியில் வைத்து 9 …
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .எஸ் நளீம், நேற்று (14), சபையில் பிரியாவிடை …
-
மூதூர் – தஹாநகரில் சகோதாிகள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் சந்தேகத்தின் பேரில் 15 …
-
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடும் சுயேட்சை குழுவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். நடைபெறவுள்ள …
-
யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை – …
-
படலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறித்த அறிக்கையை சபையில் …

