அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு ஏதுவாக பல இடங்கள் உள்ளன எனவும், அவற்றின் உள்ளக வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை …
இலங்கை
-
-
நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணச் செலவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் நம்பத்தகாதவை என நாடாளுமன்ற உறுப்பினர் …
-
தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது தொடர்பான அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் …
-
தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும் நான் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்கள் போராட்டத்தை தவிர்த்து கடமையில்….
by adminby adminவரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டது போல் தமக்கு சலுகை வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றைய தினம் வியாழக்கிழமை (27) மதியம் …
-
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய நடைபெறவுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் …
-
அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க கோரி போராட்டம்
by adminby adminஇந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
யாழ்ப்பாணத்தில் வயரிங் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் …
-
நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் …
-
பெப்ரவரி 21 ஆம் திகதி உஸ்வெட்டகேயாவவிலுள்ள பமுனுகமவில் தனிநபர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் 29 வயதுடைய சந்தேக …
-
சேவை ஏற்றுமதிகள் மீதான அரசாங்கத்தின் அண்மைய 15% வரிவிதிப்பு முறையை மறுபரிசீலனை செய்யக் கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில், …
-
வடக்கு கிழக்கில் 92,000 பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு நிலையான வருமான வழிமுறைகள் இல்லை, இதனால் இக்குடும்பங்களில் உள்ள …
-
கிராண்ட்பாஸ், கம்பிகொட்டுவ பகுதியில் இரு குழுக்களிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …
-
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மீதே இன்று (26/2/2025) …
-
இலங்கைபிரதான செய்திகள்
இறுதி ஊர்வலத்தில் விபத்தினை ஏற்படுத்திய வாகனம் மீட்பு – சாரதி , உரிமையாளர்கள் தலைமறைவு
by adminby adminயாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இறுதி ஊர்வலத்தில் சென்றவர்கள் மீது மோதி தள்ளி விட்டு தப்பிச் சென்ற வாகனத்தை காவல்துறையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
வடக்கின் போர் – பொன் அணிகளின் போர் பிற்போடப்பட்டது
by adminby adminயாழ்ப்பாண மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவிருந்த இரண்டு மாபெரும் துடுப்பாட்டப் போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன. …
-
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இணக்கத்தை ஏற்படுத்துவது …
-
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம், கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் தேர்த்திருவிழா இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலட்சக்கணக்கான சிவ பக்தர்களுடன் திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வு .
by adminby adminவரலாற்றுப் புகழ் பெற்ற நாயன்மார்கள் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான …
-
நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் எனத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் …

