“சாந்தன் துயிலாயம்” எதிர்வரும் வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் காலை 09 மணிக்கு, …
இலங்கை
-
-
கச்சத்தீவு திருவிழா ஒழுங்கமைப்பு பணிகளுக்கான செலவீனமாக 3 கோடியே 20 இலட்ச ரூபாய் நிதி கடற்படையினருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது. கச்ச …
-
இலங்கைபிரதான செய்திகள்
காலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு 30 ஆயிரம் தண்டம்
by adminby adminகாலாவதியான குளிர்பானங்களை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பகுதியில் உள்ள …
-
மின்னுவங்கொடவில் இன்று (26/02/2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 36 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பத்தண்டுவன …
-
இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்கள் பொத்தல ஜெயந்த மற்றும் சனத் பாலசூரிய ஆகியோரின் முகநூல் பதிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு …
-
போதைப்பொருள் கடத்தல்காரா் ‘மாகந்துரே மதுஷ்’ இன் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொண்டதாகக் கூறும் …
-
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை மீண்டும் விசாரணைக்கு அழைத்து …
-
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடல் நேற்று (25/02/2025) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க …
-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 …
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் தலைமன்னாரில் இருந்து அகதிகளாகப் புறப்பட்டு நேற்று (25/2/2025) …
-
பொன் அணிகளின் போர் என அழைக்கப்படும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது மாபெரும் கிரிக்கெட் …
-
தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம்
by adminby adminபல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து, நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என …
-
இஸ்லாமிய மதத்தை அவமதித்தமைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட பாரவூர்தியில் மாடுகளை கடத்தியவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி காவல்துறையினா் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதுடன் …
-
வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. …
-
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் …
-
வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள மீதமுள்ள அனைத்துக் கடவுச்சீட்டுகளும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்று கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற …
-
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை 13 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மாற்றமில்லாமல் அமுல்படுத்தப்படும் என்றும் வாய்ப்புக் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமலாக்கப்பட்ட தனது மகனை நேரில் பார்த்து விடுவேன் என ஏங்கிய இன்னுமொரு தாய் மறைவு
வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறைப் போராட்டமானது 3000 ஆவது நாளைக் கடந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையேயான மோதல்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் அச்சப்பட வேண்டும்?
பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் பயப்பட வேண்டும் என்று தேசிய …

