எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் தமிழரசு கட்சியின் பெயரில் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தோம் …
இலங்கை
-
-
பளை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 104 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அல்லிப்பளை பகுதியில் உள்ள நீர் …
-
யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் . மாவட்ட …
-
இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான விருது விழாவான “குவியம் விருதுகள் 2024” நிகழ்வு கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் சரஸ்வதி …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
15 வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை
by adminby adminநியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 க்கு 0 எனும் கணக்கில் இலங்கை அணி …
-
இலங்கை திரிபோச நிறுவனம் உட்பட பல அரச நிறுவனங்களை கலைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி …
-
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, வேலணை பிரதேச சபை நுலகத்தினரால், சித்திர போட்டி நடாத்தப்படவுள்ளது. வயது கட்டுப்பாடின்றி திறந்த போட்டியாக …
-
சிறுவர் தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு …
-
தேர்தலில் பெண்களுக்கு ஆசன ஒதுக்கீடு சரிசமமாக பகிரப்பட வேண்டும் என தமிழ் தேசியம் சார்ந்து வடக்கு கிழக்கில் …
-
முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிகபீடத்தின் வணிகவியல் துறையைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் ஒருவரையும், விஞ்ஞான பீடத்தின் பௌதீகவியல் …
-
சனத் ஜயசூரியவின் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளா் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு …
-
யாழ்ப்பாணத்தில் கன்றுத்தாச்சி பசுமாட்டினை கொலை செய்து இறைச்சியாக்கிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பொன்னாலை கிருஷ்ணன் …
-
பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்த நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். இருபாலை பகுதியை சேர்ந்த 58 …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை கடற்படையை குற்றம் சாட்டுவதை தமிழக முதல்வர் நிறுத்த வேண்டும்
by adminby adminஇலங்கை கடற்படையையும் , அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதை தமிழக முதலமைச்சர் கைவிட வேண்டும் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியிடம் 08 கோரிக்கைகளை முன் வைத்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பினர்!
by adminby adminஜனாதிபதியிடம் 08 கோரிக்கைகளை கடிதம் மூலம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் முன் வைத்துள்ளனர். ஜனாதிபதிக்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ள …
-
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் நெடுந்தீவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
விளையாட்டு துறை அமைச்சின்பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன!
by adminby adminவிளையாட்டு துறை அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யப்பட்டமை குறித்த புள்ளிவிபரங்கள் உள்ள போதிலும் அதன் முன்னேற்றம் தொடர்பில் …
-
கணவாய் பிடிப்பதற்காக கடலுக்கு அடியில் வலைகளை கட்டுவதற்காக கடலுக்கு சென்ற கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – காக்கை …
-
இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு நசுக்கப்பட்ட ஒரமைப்பு, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓரமைப்பு,அதன் தலைவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி -இறுதி அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பு
by adminby adminகொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடா்பான தொல்லியல் திணைக்களத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இறுதி அறிக்கை முல்லைத்தீவு …
-
களுத்துறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான குமார வெல்கம காலமானார். 74 ஆன அவா் தனியார் …
-
வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி …

