செவ்வாய் கிரகத்தின் ஆய்வுக்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சிக்காக இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் …
இலங்கை
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்!
by adminby adminயாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் புதன்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரி நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடிய இரு கைதிகள் மீள கைது!
by adminby adminயாழ்ப்பாணம் – சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து நேற்று (17.04.24) தப்பியோடிய கைதிகள் சுமார் 30 நிமிட …
-
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் இடமாற்றபட்டுள்ளது. கடந்தகாலங்களில் ஆடியபாதம் வீதி , கல்வியங்காடு எனும் விலாசத்தில் இயங்கி வந்த …
-
நடிகை தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு உச்சகட்டத்தை அடைந்துள்ளது!
by adminby adminஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. அக்கட்சிக்குள் கருத்து மோதல்களும் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதாக …
-
அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
காதலியையும், தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன் உயிர் மாய்ப்பு!
by adminby adminஇளைஞன் ஒருவர் தனது காதலியையும் , காதலியின் தாய் மீது கூரிய ஆயுதத்தால் வெட்டிய பின்னர் தனது உயிரை …
-
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு …
-
வடமாகாண ஆளுநரின் வாகன தொடரணி, யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15.04.24) சிறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.வாசிகளிடம் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கொழும்பில் கைது!
by adminby adminவெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுவிஸ் பெண்ணை ஏமாற்றியதாக யாழ். காவற்துறை உத்தியோகஸ்தருக்கு எதிராக முறைப்பாடு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை …
-
வலிகாமம் வடக்கு வயாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடை சந்தியில் இருந்து யாழ் நகருக்கான பேருந்து சேவையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் …
-
பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண்ணொருவர் கொரோனோ தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். பிரான்ஸில் இருந்து ஆயுள்வேத சிகிச்சைக்காக வந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் 24 மணித்தியாலங்களில் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு!
by adminby adminகடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 8 வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த …
-
பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வாகனங்களுக்கு தீ வைப்பு – இரண்டு வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் பட்டா ரக வாகனம் ஒன்றும் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. நாவாந்துறைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். போதையில் குழப்பங்களை ஏற்படுத்திய 07 இளைஞர்கள் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் (14.04.24) போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 இளைஞர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தாண்டு அன்று யாழில் விபத்து – இரு சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் காயம்!
by adminby adminயாழ்ப்பாணம் – சாவகச்சேரி கச்சாய் வீதியில் மகிழங்கேணிச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் …
-
-
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா உற்சவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …