இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) பயங்கரவாதத் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: இறுதித் தீர்ப்பை வாசித்து உறுதி செய்தது யாழ். மேல் நீதிமன்றம்!
by adminby adminகடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த போது கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு எதிராக மேலும் ஒரு கொலை வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
by adminby adminகிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் முதன்மைச் சந்தேகநபராகக் கருதப்படும் தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி: இரு சிறுவர்கள் மற்றும் கைக்குழந்தை உட்பட 10 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
by adminby adminயாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 25ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
📍 வலி.வடக்கு மக்களின் மீள்குடியேற்றக் கோரிக்கை: 36 ஆண்டுகள் கடந்தும் தொடரும் போராட்டம்!
by adminby adminயாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியிலிருந்து உள்நாட்டு யுத்தத்தின்போது கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மக்களின் இடம்பெயர்வுக்கு இன்றுடன் 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவுக்கான பயணிகள் சேவையில் மீண்டும் “வடதாரகை” – விரைவில் “குமுதினி”, “நெடுந்தாரகை” படகுகளும் இணையும்!
by adminby adminநெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த “வடதாரகை” படகு, திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று (திங்கட்கிழமை) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் காவல் நிலைய திறப்பு விழா: “மீண்டும் இனவாதம் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உறுதி!
by adminby adminயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோப்பாய் காவல் நிலையத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா நிகழ்வில், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி. வடக்கு இராணுவ வைத்தியசாலை கட்டுமானத்தை உடன் நிறுத்துமாறு தவிசாளர் அதிரடி உத்தரவு!
by adminby adminயாழ்ப்பாணம், வயாவிளான் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து, எவ்வித சட்டப்பூர்வ அனுமதியுமின்றி அமைக்கப்பட்டு வரும் இராணுவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் கோப்பாய் புதிய காவல் நிலையம் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு:
by adminby adminயாழ்ப்பாணம் – கோப்பாய் காவல் நிலையம் புதிய இடத்தில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
திருவண்ணாமலையில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை பார்வையிட்ட ஆதவ் அர்ஜுனா!
by adminby adminதிருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் மக்கள் சந்திப்பும் ஆய்வுப் பணியும் நேற்று (12.06.2026) முன்னெடுக்கப்பட்டதாக …
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரமே தான் எப்போதும் ஜனாதிபதியாக அங்கீகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் சோகம் – மேலும் 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு!
by adminby adminயாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 23ஆம் நாள் பணிகள், நீதிமன்ற …
-
யாழ்ப்பாணம் – வலி. வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாடகர் சங்கீத்சன் பிணையில் விடுதலை! தன் விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்கிறார் சங்கீத்சன்!
by adminby adminஎழுச்சிப் பாடல்களைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜாவின் திடீர் இடமாற்றம்: நாடாளுமன்றத்தில் நீதியமைச்சரிடம் அவசரக் கேள்வி எழுப்பப்பட்டது!
by adminby adminயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா அவர்கள், நியமிக்கப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் மிகவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிக்கு தீயணைப்பு பிரிவொன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
by adminby adminவடமராட்சிப் பிரதேச மக்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல் தொடர்பாக, வடமராட்சி பகுதியில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களையும், ஒன்றிணைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் கடலுக்கு சென்ற கடற்தொழிலாளி காணாமல் போன சோகம்!
by adminby adminயாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர், தொழிலுக்காக கடலுக்கு சென்ற நிலையில் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். மாவட்ட செயலகம் முன்பாக பாரிய போராட்டம்: வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவு!
by adminby adminயாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் இருந்து தமிழ் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு 36 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில், தங்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
செம்மணியில் அம்மணமாகி நிற்கும் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள்!
by adminby adminயாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் தொடரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது, இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்களின் மனித உரிமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் PTA-க்கு எதிராகவும் கைது செய்யப்பட்ட சொல்லிசைப் பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும் பாரிய போராட்டம்!
by adminby adminமன்னாரில், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) தொடர்பான எதிர்ப்பையும், கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீதனின் விடுதலையையும் கோரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
‘தூயஒளி’ மண்டைதீவு படகு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்!
by adminby adminயாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட , குருநகர் கடற்தொழிலாளர்கள் 31 பேரின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் செம்மணியில் தொடரும் சோகம்: சிறுவர்கள், சிசுக்களின் எலும்புக்கூடுகளுடன் 300-ஐத் தாண்டும் மனித எச்சங்கள்!
by adminby adminயாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 21ஆம் நாள் அகழ்வுப் பணிகள் யாழ் நீதவான் …

