நெடுந்தீவு பிரதேசத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்திப் பணிகளுக்காக தற்போதைய அரசாங்கத்தினால் 1,500 மில்லியன் முதல் 2,000 மில்லியன் ரூபா வரையில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணம் பலாலியில் நில மீட்புப் போராட்டம் 3ஆவது வாரமாகத் தீவிரம்: காவற்துறையினர் தடை விதிப்பால் பதற்றம்!
by adminby adminயாழ்ப்பாணம், பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டுள்ள தங்களின் சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக தலைவர்களுடனான சந்திப்புகளால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை! – டக்ளஸ் தேவானந்தா காட்டம்!
by adminby adminதமிழக தலைவர்களைச் சந்திப்பதன் மூலம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை என ஈழ மக்கள் …
-
கடந்த வாரம் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஒரு நிகழ்வு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
120 மில்லியன் ரூபா லஞ்ச விவகாரம்: முன்னாள் நீதியமைச்சரின் துபாய் பயணம் குறித்து விசாரணை!
by adminby adminபாதாள உலகக் குழுத் தலைவரான “ஹரக் கட்டா” என்பவரை காவற்துறையின் தடுப்புக் காவலிலிருந்து பாதுகாக்கவும், பூசா அதிஉயர் பாதுகாப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
லலித் – குகன் ஆள்கொணர்வு வழக்கு: நிகழ்நிலையில் சாட்சியமளிக்க கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுமதி!
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சொந்த நிலத்திற்காக தொடரும் போராட்டம்: 11ஆவது வாரமாக இராணுவ பங்களா முன் மக்கள் கவனயீர்ப்பு!
by adminby adminயாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கெஹெல்பத்தர பத்மேவுடன் 100க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள்: மூத்த பொலிஸ் அதிகாரி CIDயில் விசாரணை!
by adminby adminகிழக்கு மாகாண மூத்த துணை பொலிஸ்மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தர, பாதாள உலக குற்றவாளி “கெஹெல்பத்தர பத்மே” …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை வழக்கு: இனியபாரதி மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியல்!
by adminby adminதிருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனிதப் படுகொலைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
by adminby adminஇலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், அத்மிரல் ஒப் த ப்ளீட் (Admiral of the Fleet) அந்தஸ்து கொண்டவருமான …
-
இலங்கைபிரதான செய்திகள்
யோஷித ராஜபக்ஷவின் சீராய்வு மனுவை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!
by adminby adminபணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் உள்ள “சதி” என்ற குற்றச்சாட்டை நீக்கக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரகித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை
by adminby adminஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான நந்துன் சிந்தக்க விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’வுக்குச் சாதகமாகச் செயற்பட ரூபாய் …
-
முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான சுகீஷ்வர பண்டாரவின் விளக்கமறியல் காலம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து 2 வருடங்களுக்கு மேலாகியும் நியமனம் கிடைக்கவில்லை
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டம் மணலாறு (வெலிஓயா) பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிங்களப் பாடசாலைகளில், கடந்த 9 வருடங்களுக்கும் மேலாக உதவி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா-லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு-
by adminby adminவரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத பெருவிழா இன்று (02) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு …
-
நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியோரைக் கௌரவிக்கும் “சேவாபிமானி பதக்கம்” (Sevabhimani Padakkama) மற்றும் “சேவைப் பதக்கம்” (Service Medal) ஆகியவற்றுக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி ரகுராம் தொடர்ந்த வழக்கு: துணைவேந்தர், முன்னாள் மாணவிகள் உட்பட 14 பேருக்கு எதிராக நீதிமன்றில் மனு!
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம், தமக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்படுவதாகத் தெரிவித்து, பருத்தித்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சல்லே உண்ணாவிரதத்தை கைவிட்டார்!
by adminby admin2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆடம்பர வாகனக் கடத்தல் மோசடி: முன்னாள் ஜனாதிபதியின் மகனிடம் விசாரணையைத் தொடங்குகிறது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID)!
by adminby adminமுன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகனுக்குத் தொடர்புடையதாகக் கூறப்படும், பல மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர வாகனக் கடத்தல் மோசடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம்
by adminby adminயாழ். போதனா வைத்தியசாலைக்கு அடுத்த ஆண்டில் மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம் வழங்கப்படும் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் மகளிர் விவகார அமைச்சரின் தலைமையில் விசேட நிகழ்வுகளும் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களும்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு ‘பெண்மையை நேசிப்போம்’ எனும் தொனிப்பொருளிலான விசேட நிகழ்வும், திணைக்கள மட்ட உத்தியோகத்தர்களுடனான விசேட …

