பாதாள உலகக் குழு உறுப்பினர்களினால் தனக்கும் தன்னுடைய குடும்பத்துக்கும் விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக கொழும்பு குற்றவியல் …
இலங்கை
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் …
-
மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
by adminby adminராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் எமரிட் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அவர் மன்னிப்பு கோர …
-
இலங்கைபிரதான செய்திகள்
அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன பதவி விலகல்!
by adminby adminஅநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் …
-
அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை சபாநாயகர் மீறியுள்ளதாகத் தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைகான அமெரிக்க தூதுவராக, எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமனம்!
by adminby adminஇலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழரசுக் கட்சியின் நிர்வாகத் தெரிவினை நடைமுறைப்படுத்தினால் வழக்கு வாபஸ்?
by adminby adminஇலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறவுள்ளதாக சந்திரசேகரம் பரா தெரிவித்துள்ளார். ஜனவரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இந்தியா கோரிக்கை!
by adminby adminமீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள 7 இந்து கோவில்களுக்கு செல்ல, பக்த்தர்களுக்கு அனுமதி!
by adminby adminயாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உட்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள ஏழு இந்து கோவில்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு …
-
இருபதுக்கு இருபது கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 2 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் …
-
திருகோணமலை, கிண்ணியா காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர் சின்னத் தோட்டம் குப்பை கொட்டும் பிரதேசத்தில் நேற்று (24.02.25) மாலை …
-
2014ஆம் ஆண்டு மன்னாரில்,முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது.தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் …
-
கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்கள் ஒரு …
-
-
சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு செல்ல முயன்ற வடக்கைச் சோ்ந்த இருவா் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது …
-
தம்புள்ளை – இப்பன்கட்டுவ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவா் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாா். நேற்று …
-
பெலியத்தயில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஆதரவளித்த சிலர் டுபாயில் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இதன் …
-
இந்திய சமுத்திரத்தில் சுதந்திரமாக கடல் பயணத்தை மேற்கொள்ள இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கும் என ஜனாதிபதி ரணில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு 40 படகுகளில் பக்தர்கள் பயணம்.
by adminby adminகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய 2024 ம் வருடத்திற்கான திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் …
-
மன்னார் வங்காலை புனித ஆனாள் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் அதே கிராமத்தைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
34 வருடங்களின் பின்னர், வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் ஆலய வழிபாடு!
by adminby adminவலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் 34 வருடங்களின் பின்னர் ஆலயங்களுக்கு சென்று பொதுமக்கள் இன்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாக …

