ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பதவி நீக்கம் மற்றும் கட்சிப் பதவிகளிலிருந்து …
இலங்கை
-
-
மன்னார்-தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி தேர்தலை பிற்போட நினைத்தால், ரணில் விரட்டப்படுவார்!
by adminby adminஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுவது போல் தந்திரமானவர் அல்ல என்று கூறிய தேசிய மக்கள் சக்தி (NPP தலைவர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
ஆலைகள் செய்வோம் கல்விச் சாலைகள் செய்வோம்! நிலாந்தன்.
by adminby adminபாடசாலைகளை,பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பிவரும் எல்லாருமே தாயகத்தில் …
-
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து,சட்ட ஆலோசனைகளை பெற்று வருவதாக தேசிய தேசப்பற்றுள்ள இயக்கத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள 7 ஆலயங்களில் வழிபட அனுமதி!
by adminby adminயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக பிரிவில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் சில ஆலயங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாடுகளுடன் பொது …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிந்தவூர் கடலில் மூழ்கி உயிாிழந்த மற்றைய மாணவனின் சடலமும் மீட்பு
by adminby adminஅம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்று மாலை புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுமி கொலை -சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.
by adminby adminதலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மனித உரிமைகள், சமூக நீதி தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்கிறது!
by adminby adminமனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணுவிலில் நிரந்தர புகையிரத கடவை சமிஞ்ஞை அமைக்கப்படும் வரை தற்காலிக தீர்வு!
by adminby adminயாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் நிரந்தர புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு அமைக்கப்படும் வரை புகையிரத கடவையில் ஏற்படும் …
-
கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன மாணவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் …
-
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான …
-
முன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தனது 83 ஆவது வயதில் காலமானார். காமினி ஜயவிக்ரம …
-
இலங்கைபிரதான செய்திகள்
“நான் அனுபவித்து விட்டேன் – நாடு எதிர்க்கிறது – இல்லாமல் செய்தால் நன்றாக இருக்கும்”
by adminby adminநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது மக்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உணவளித்த பெண்ணின் 10 வயது பேத்தியை, வன்புணர்ந்து கொன்ற போதையர்!
by adminby admin10 வயதான சிறுமி ஒருவர் கடந்த வியாழக்கிழமை (15.02.24) இரவு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வன்முறையற்ற வாழ்தலுக்காய் எழுச்சி கொள்வோம்! ஆடிப்பாடிக் கொண்டாடுவோம்.
by adminby admin“நூறுகோடி மக்களின் எழுச்சி” எனும் உலகளாவிய பிரச்சாரமானது ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14 ஆம் திகதி அன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை!
by adminby adminஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று ஊடகவியலாளர்களிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதி தேர்தல் குறித்து எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை!
by adminby adminபொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவத்தை கைப்பற்றுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகாரசபை சட்டம் விரைவில் வருகிறது!
by adminby adminஇலத்திரனியல் ஊடக ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் …
-
சட்டத்தரணி மனோஜ் கமகே, தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சுகாதார …
-
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளாா். இந்த விபத்து இன்று …
-
கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் விஷ்ணு …

