டிப்பரில் மணலை கடத்தியவர்கள் காவற்துறையினரை கண்டுவிட்டு தப்பித்தோடியபோது வீதியிலேயே மணலை கொட்டி விட்டு சென்றதால் வீதியோரமாக இருந்த தொலைத்தொடர்பு …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
DTNAயின் அதி உயர் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் முக்கிய தீரமானங்கள் நிறைவேற்றம்.
by adminby adminஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதி உயர் நிறைவேற்றுக் குழு கூட்டம் -பல்வேறு விடையங்களுக்கு தீர்மானம் நிறைவேற்றம்-ஊடகப் பேச்சாளர் …
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவா் வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து இன்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை காவல்துறையினா் …
-
யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது. கோப்பாய் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட, …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் தங்கக் கடத்தலில் ஈடுபட்ட 5 போ் 02 கிலோ தங்கத்துடன் கைது
by adminby adminசட்டவிரோத தங்கக் கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்த கடற்படையினர் 02 கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் 05 சந்தேக நபர்களைக் …
-
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த வாரம் வவுனியாவில் தங்களுக்கிடையே மோதிக் கொண்டார்கள்.ஆளுக்காள் அடிபட்டு,அதன் விளைவாக போலீஸ் நிலையம்வரை …
-
வெளிவிவகார அமைச்சினால் வெளிநாடுகளுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 11 பேர் கொண்ட தூதுவர் குழு இன்றைய தினம் யாழ்ப்பாண …
-
இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் …
-
தமிழ் மக்களின் உரிமைப் போரின் போது தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் நவம்பர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காஸாவில் சிக்கிய 13 இலங்கையர்கள் ரஃபா எல்லையை சென்றடைந்துள்ளனா்
by adminby adminகாஸா எல்லையில் சிக்கியுள்ள 13 இலங்கையர்கள் எகிப்தின் ரஃபா எல்லையை சென்றடைந்துள்ள நிலையில் அவர்களை சந்திப்பதற்காக இலங்கை …
-
எமது பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள வளங்களை எமது மக்களே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று …
-
மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை சென்ற இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் மாநகரில் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை திருடியவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று …
-
இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நல்லூர் கந்தசுவாமி கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது இந்திய தூதுவர் கோபால் …
-
இந்தியாவின் நிதி மற்றும் பல்தேசிய நிறுவனங்களின் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு பயணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாாிலிருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்து விபத்து
by adminby adminமன்னாரிலிருந்து கொழும்பு சென்ற தனியார் சொகுசு பேருந்தானது மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பேருந்தானது இன்று வியாழன் (2) மதியம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காக்கைதீவு- சாவற்கட்டு கடற்றொழிலாளர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
by adminby adminகாக்கைதீவு மற்றும் சாவற்காடு கடற்றொழிலாளர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் இன்றைய …
-
வீட்டின் புகைக் கூண்டின் ஊடாக உட்புகுந்த திருட்டு கும்பல் வீட்டில் இருந்த 06 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் …
-
“பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை.” …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களினால், பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்புப் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை …
-
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழு யாழ்ப்பாணத்துக்கு உத்தியோக பூர்வ பயணமொன்றினை மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் …

