சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 6 போ் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். வவுனியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் …
இலங்கை
-
-
கொவிட்-19 தொற்று காரணமாக பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது. மூன்று ஆண்டுகளின் …
-
அம்பாறை மாவட்டம் வெசாக் கூடுகளினால் அலங்கரிக்கப்பட்Lடுக் காணப்படுகின்றது. அத்துடன் – மக்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டுள்ளது
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் முச்சக்கர வண்டி சாரதிகளை மயக்கி கொள்ளை – ஒரே நாளில் இருவரிடம் கைவரிசை காட்டிய ஒரு கும்பல்
by adminby adminயாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் , முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் இரு …
-
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆயர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெசாக் தினத்தினை முன்னிட்டு யாழ். சிறையில் இருந்து 14 கைதிகள் விடுதலை
by adminby adminவெசாக் தினத்தினை முன்னிட்டு , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் …
-
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, நாட்டின் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தென் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் காவல்துறையினருக்கு கத்தியை காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் கைதானவர்கள் விளக்கமறியலில்
by adminby adminவீதி போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு இருந்த கோப்பாய் காவல்துறையினருக்கு கத்தியை காட்டி மிரட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் …
-
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போராட்டக்களத்தில் நிற்பவர்களுக்கு என வழங்கிய நீராகாரத்தை தூக்கி வீசி அநாகரிகமாக நடந்து கொண்டமை …
-
தையிட்டி விகாரைக்கு அருகில் பலாலி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட ஐவரை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரை வழிபாட்டிற்கு இடையூறு விளைவிக்க கூடாது – மல்லாகம் நீதிமன்று கட்டளை
by adminby adminதையிட்டி விகாரை வழிபாட்டிற்கோ , விகாரையில் இடம்பெறும் உற்சவத்திற்கோ எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது. என மல்லாகம் நீதிமன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுழிபுரம் முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு மா வழங்கி வைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட முன் பள்ளி சிறார்களின் போசாக்கினை மேம்படுத்த சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்ட பின்னர் பேச்சுக்கு அழையுங்கள்
by adminby adminதமிழர்களுக்கு எதிரான அராஜகங்களை புரிந்து கொண்டு பிரச்சனைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாது என வடக்கு மாகாண சபை முன்னாள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் அங்கஜனும் பங்கேற்பு
by adminby adminயாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விகாரையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. …
-
நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் இருந்து துபாய்க்கு வாழைக்குலைகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் அறிமுக நிகழ்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரை – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அங்கஜனும் வெளிநடப்பு
by adminby adminயாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விகாரையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செ. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டியில் காவல்துறைத் தடைகளை மீறி சுமந்திரன், மாவை உள்ளிட்டோர் உள்நுழைவு
by adminby adminயாழ்ப்பாணம் தையிட்டி விகாரையை அகற்ற கோரி காவல்துறை முற்றுகைக்குள் போராட்டம் நடாத்தி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம் – பெண் உள்ளிட்ட ஐவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றும் மாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெண் உள்ளிட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவர்களை ஏற்றாது சென்ற பேருந்து சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக நடவடிக்கை
by adminby adminபாடசாலை மாணவர்களை ஏற்றாது சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் …
-
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ ராஜமாகா விகாரையை அகற்ற கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வலிகாமம் வடக்கு தையிட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சீரற்ற காலநிலை தொடரும் – மின்னல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற காலநிலை நிலவி வருவதனால் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 22 குடும்பங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் . கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட தடை
by adminby adminயாழ் மாவட்டத்தில் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து கட்டணமானி பொருத்தாக முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது …

