யாழ்ப்பாண நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள் திருட்டுக்கள் அதிகரித்து உள்ளதாகவும் , அது தொடர்பில் மக்கள் விழிப்பாக …
இலங்கை
-
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. …
-
துவிச்சக்கரவண்டியில் பிரத்தியேக வகுப்புக்கு செல்வதாக கூறி சென்ற மாணவன் காணாமல் போயிருந்த நிலையில் கொழும்பு – …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியுடன் பேசி முடிவெடுக்கத் தயார் என்கிறார் சம்பந்தர்!
by adminby adminஜனாதிபதியுடன் இன்று (09.05.23) நடைபெறும் கூட்டத்தில் தாம் பங்கேற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. …
-
தம்மை பதவியில் இருந்து விலகுமாறு எந்த அறிவுறுத்தல்களும் ஜனாதிபதி தரப்பில் இருந்து தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் …
-
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில், 85 கிலோகிராம் கேரள கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனித்தவில் வாசிக்க முற்பட்டு , நினைவேந்தல்களை குழப்பாதீர்கள்
by adminby adminதனித்தவில் வாசித்து , நினைவேந்தல் நிகழ்வுகளில் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் , அவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துபவர்களுக்கு மக்கள் பாடம் …
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து நாளைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் வரும் மே 15ம் திகதி வரை வடக்கு, கிழக்கு தமிழர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தென்கிழக்குப் பல்கலைக்கழக 15ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகள் பூர்த்தி
by adminby adminஇலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மே மாதம் 13 ஆம் 14 ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுவர் நன்னடத்தை பாடசாலை மாணவர்களிடம் பணம் பெற்று , தப்பிக்க உதவும் காவலாளி!
by adminby adminயாழ்ப்பாணம், அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலை சிறுவர்களை, பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் …
-
மழைக்குள் நனைந்த ஆட்டுக்குட்டிகளை இடமாற்ற முற்பட்ட வேளை மாணவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குறும்பட – ஆவணப்பட தயாரிப்பு போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள்
by adminby adminவற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டு கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறும்பட , ஆவணப்பட தயாரிப்பு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்றைய …
-
மட்டக்களப்பு கொக்குவில் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற, மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலையிலிருந்து தையிட்டிக்கு – நிலாந்தன்
by adminby adminதையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை நொதிக்கச் செய்தது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். போலீசாரோடு முரண்பட்டதன் மூலம் அதை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் மரம் விழுந்ததால் சில மணிநேரம் தடைப்பட்ட போக்குவரத்து
by adminby adminயாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக , தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, பிறவுண் வீதியில், தொழில்நுட்பக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது.
by adminby adminமன்னார் மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் வீதியில் வைத்து 12 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்காவிடின் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பை புறக்கணிப்போம்
by adminby adminஐனாதிபதியுடனான சந்திப்பினை கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்காவிட்டால், வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பை புறக்கணிப்பர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரியாலையில் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு – மனைவி படுகாயம்
by adminby adminயாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஹயஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில், மோட்டார் சைக்கிளில் …
-
இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இன்று(6) தஞ்சம் அடைந்துள்ளனர். தனுஷ்கோடி அடுத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்தும் நோக்குடன் ராமேஸ்வரத்தில் அவூடி காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா
by adminby adminஇலங்கைக்கு கடத்தும் நோக்குடன் அவூடி காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 158 கிலோ கேரளா கஞ்சாவை மண்டபம் காவல்துறையினா் …
-
வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம ஆடிப் பெருவிழாவிற்கு யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்தில் இருந்து , பாத யாத்திரை …
-
04 மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. . கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் …

