வீட்டின் முன் அமைக்கப்பட்டிருந்த தகரப் பந்தலில் ஏற்பட்ட மின் ஒழுக்குக் காரணமாக மின்சாரம் தாக்கிய குடும்பப்பெண், யாழ்ப்பாணம் போதனா …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
பயணத்தடை அமுலில் உள்ள போதும் அன்னதானம் – 25 பேருக்கு மேல் தனிமைப்படுத்தலில்
by adminby adminமல்லாகம் பகுதில் உள்ள அம்மன் கோவில் ஒன்றில் இன்றைய தினம் அன்னதானம் வழங்க ஆயத்தமாகியிருந்த நிலையில் காவல்துறையினா் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் ரோந்து – பயண தடையை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை
by adminby adminயாழ் நகரில் ராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் படையணி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. நாட்டில் அதிகரித்துள்ள கொரொனா தீவிர நிலையினையடுத்து …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா தொற்றுக்கு உள்ளான மூன்று கர்ப்பிணி பெண்கள் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதி!
by adminby adminசாவகச்சேரி வைத்திய சாலையில் மூன்று கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அத்தியட்சகர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய அடையாள அட்டை இலக்க முறை ஊடான நடமாட்டம் கடுமையாக்கப்படுகிறது!
by adminby adminஇலங்கையில் தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கடுமையான முறையில் அமுலாக்கபட …
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேற்றையதினம் 24 போ் உயிாிழந்துள்ளதாக சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் …
-
சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் 2018 ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு செய்த நபர் ஒருவர் …
-
கேகாலை, கஸ்நேவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஜின் கங்கையில் ஏற்பட்ட வௌ்ளப்பெருக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாநகர சபையால் தூர்வாரப்பட்ட வடிகாலுக்குள் மீண்டும் கழிவுகளை வீசும் பொறுப்பற்றவர்கள்
by adminby adminநீண்ட காலமாக துப்பரவு செய்யாமல் காணப்பட்ட வெள்ள வடிகாலினை கடந்த மார்ச் மாத கால பகுதியில் யாழ்.மாநகர சபை துர்வாரியது. அந்நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் தடைகளை மீறி இரகசிய திருமணத்தில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா
by adminby adminயாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் நடைபெற்ற இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன்றிரவு முதல் பயண தடை அமுல் – மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
by adminby adminயாழ்ப்பாணத்தில் பயணத் தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் யாழ் மாவட்ட அரச அதிபர் க. …
-
மன்னார் பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (13) மாலை சுகாதார நடை முறைகளை கடைபிடிக்காது …
-
தடுப்பூசிக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள நிலையில், அதில் உள்ளடக்கப்படும் தனிநபர்களின் தனிப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
விமானப்படை தயாரித்த வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு :
by adminby adminசுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இலங்கை விமானப்படையால் தயாரிக்கப்பட்ட வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு (HEATED …
-
முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு செய்வதற்கோ மக்கள் கூடுவதற்கோ முல்லைத்தீவு காவல்துறையினா் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனா். கொரோனா …
-
இலங்கைபிரதான செய்திகள்
நினைவுக்கல் களவாடப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்
by adminby adminநினைவேந்தலை இம்முறையும் எமது மக்கள் நினைவுகூருவார்கள்.அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை. நாம் நினைவேந்தலை அமைதியாக முன்னெடுக்கவே விரும்புகின்றோம்.ஆனால் அரசு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நினைவு சின்னத்தை உடைத்தமை தமிழர்களின் ஆத்மாவை அழிக்கும் செயல்
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் உடைக்கப்பட்டது, எம் இனத்தின் ஆத்மாவை அழிக்கும் செயல் இதனை நாகரிகமுள்ள உலகமும் கண்டித்தே ஆகவேண்டும். இதற்கான பொறுப்பை …
-
-
இன்றிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அக்காலப் பகுதியில், …
-
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரான “கொஸ்கொட தாரக” என்று அழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர இன்று (13) …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் உடைப்பு நினைவுக்கல் மாயம்! அடாவடி தொடர்கிறது!
by adminby adminமுள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் குவிக்கப்பட்டு இருந்த நிலையில், நினைவுத் தூபி உடைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இம்முறை …