(க.கிஷாந்தன்) 42 தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற ‘ட்ரெக்டர்’ வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இவர்களில் இருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். 7251 குடும்பங்களுக்கு 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர்உணவு பொதிகள்
by adminby adminதனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கான 10ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள் இதுவரையில் யாழில் 7251 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க. …
-
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நபர் தனது வீட்டு வாசலில் நின்று வீதியால் செல்லும் நபர்களை மறித்து கதைப்பதனால் …
-
மூதூர் மற்றும் ஒலுவில் பகுதிகள் அடிப்படைவாத வகுப்புகளை நடத்திய நபர் என்ற குற்றச்சாட்டில், ஒருவர் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினரால் …
-
இலங்கையை 14 நாட்கள் முடக்கவுள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என இராணுவ …
-
யாழில் கொரோனா தொற்றால் மேலுமொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் யாழ்,போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முதல்நிலை தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 31 பேர் உள்ளிட்ட 62 பேருக்கு யாழில் தொற்று
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 77 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றம்
by adminby adminகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டமூலம் தொடர்பான …
-
இணுவில் கந்தசுவாமி ஆலய பிரதம குருக்களான உருத்திரமூர்த்தி குருக்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை ஆதார வைத்திய …
-
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா …
-
. இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டும், நாட்டு மக்களிடம் இன மத ஒற்றுமை, மக்கள் மத்தியில் சாந்தி சமாதானம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 47பேர் உள்ளிட்ட 137 பேருக்கு வடக்கில் கொரோனா!
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரெஜினோல்ட் குரே
by adminby adminமுன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இலங்கை செல்லும் அனைத்து பயணிகள் விமானத்தையும் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட் நிலமையை கருத்திற் கொண்டு எதிர்வரும் மேமாதம் …
-
மன்னார் மாவட்டத்தில் 4 ஆவது கொரோனா தொற்று மரணம் இன்றைய தினம் புதன் கிழமை மதியம் நிகழ்ந்துள்ளது. இதனை மன்னார் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
“நினைவுகளை மறுத்து நீதி இல்லை” முள்ளிவாய்க்கால் நினைவுரையில் முன்னாள் ஜ. நா. ஆலோசகர் அடமா
by adminby adminநினைவுகளை மறுத்துவிட்டு நீதியைப் பரிசோதிக்க முடியாது. கடந்த காலத்தை எதிர்த்தோ மறுத்தோ நிகழ்காலத்தில் நிலையான அமைதியையும் முன்னேற்றத்தையும் எட்டிவிட …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில்ஒரே நாளில் 34 பேர் உயிரிழப்பு. ஆயிரத்தைக் கடந்த மரணங்கள்!
by adminby adminகொரோனாத் தொற்றினால் 34 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து இதுவரை மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன், …
-
கண்டி-போகம்பர சிறைச்சாலையின் கைதிகள் 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுள் 211 …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதிமன்ற தீர்ப்பிற்கு இடையே, துறைமுக நகர சட்டமூல விவாதம் ஆரம்பம்!
by adminby adminகொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இன்று (19.05.21) ஆரம்பமாகி உள்ளது. அதன்படி, …
-
மட்டக்களப்பு நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவற்துறைப் பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் …
-
கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. …