அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு …
இலங்கை
-
-
வடக்கில் கடந்த ஒரு கிழமைக்குள் மட்டும் மூன்றுக்கு மேற்பட்ட சிலைகள் திறக்கப்பட்டுள்ளன. நடராஜர் சிலை,வள்ளுவர் சிலை, சங்கிலியன் சிலை, …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக பூங்குழலி
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறை மா அதிபரை , உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு
by adminby adminகாவல்துறை மா அதிபர் சீ.டீ விக்ரமரத்னவை, உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . காவல்துறையினாின் தடுப்பு காவலில் உள்ளவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு – 23 அரச அதிகாரிகளுக்கு அழைப்பாணை
by adminby adminமன்னார் – சதொச மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் 23 அரச திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டாரில் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் ஒருவர் பலி – மற்றுமொருவரைக் காணவில்லை
by adminby adminகட்டாரின் பின் டர்ஹமி அல் மன்சூரா பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டடமொன்று இடிந்து வீழ்ந்ததில் இலங்கையர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கச்சதீவிலும் பௌத்தமயமாக்கல் – மர்மமான முறையில் அமைக்கப்பட்டுள்ள பாரிய பௌத்த விகாரை
by adminby adminகச்சதீவில் மர்மமான முறையில் கடற்படையினரால் பாரிய பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போJ …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணைப் பணத்திலிருந்து 121 மில்லியன் டொலர்கள் இந்தியாவிற்கு
by adminby adminசர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முதல் தவணையாகப் பெறப்பட்ட 303 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 121 மில்லியன் அமெரிக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீரில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணனும் தங்கையும் சடலங்களாக மீட்பு
by adminby adminபதுளை – ஹாலி எல போகொட பகுதியில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட அண்ணனும் தங்கையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நீரில் அடித்துச்செல்லப்பட்ட 10 …
-
தேசிய ‘புத்தரிசி தினம்’ எதிர்வரும் ஏப்ரல் மாதம் மாதம் 2ஆம் திகதி அனுராதபுரதில் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றைய …
-
இன்று முதல் 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி உள்நாட்டு சம்பா, …
-
“நல்லூர் நீர்வள உரையாடல்” நல்லூர் பிரதேச சபை அரங்கில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை 2.30 மணி தொடக்கம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சகோதரியின் நகையை திருடி மோட்டார் சைக்கிள் வாங்கிய குற்றத்தில் இளைஞன் கைது
by adminby adminசகோதரியின் 05 பவுண் நகையை திருடி, அதனை அடகு வைத்து மோட்டார் சைக்கிள் , கைத்தொலைபேசி வாங்கிய குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10ஆயிரம் – பலசரக்கு கடைக்கு 60ஆயிரம் தண்டம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் , உணவகத்தினை …
-
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கத் தீா்மானித்த நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முதல் தவணையான 333 மில்லியன் …
-
ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக …
-
நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி, அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டி, வெலிமட சதானந்த தேரர், யாழ்ப்பாணம் – …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம் – சாவகச்சேரியில் நிகழ்வு
by adminby adminபுத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் 56ஆவது தேசிய புத்தரிசி பெறும் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சாவகச்சேரி கமநல …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலை பராமரிப்புப் பகுதியில் பெரும் கையாடல் – காவல்துறையினர் தீவிர விசாரணை
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக களஞ்சிய சாலையில் இடம்பெற்ற பெரும் பொருட் கையாடல் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகப் பராமரிப்புக் …
-
முதலை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகிய குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காரைதீவு காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி வைத்தியசாலைக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மருந்து வகைகள் அன்பளிப்பு
by adminby adminஅச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு செல்வச் சன்னதி ஆசிரமத்தின் மோகன் சுவாமியின் ஏற்பாட்டில் மருத்து வகைகள் வழங்கி வைக்கப்பட்டது.அச்சுவேலி பிரதேச …

