கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்ற நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) விபத்துக்கு உள்ளாகியுள்ளது. …
இலங்கை
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்றது. தேவாலய மணி …
-
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த 66வயதுடைய பெண்ணொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெல்லியடி வெதுப்பக பணியாளர்கள் 33பேர் உள்ளிட்ட 95பேருக்கு யாழில் கொரோனா
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலத்த கண்காணிப்புக்கு மத்தியில் சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி
by adminby adminவீட்டு சூழலில் இராணுவத்தினர் , காவல்துறையினா் , புலனாய்வாளர்கள் என பலர் குவிந்திருந்து காண்காணிப்பில் ஈடுபட்டிருந்த வேளை தமிழ்த் தேசியக் கட்சியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாக்குமூலம் பெற்ற பின்னர் யாழ்.பல்கலை காவலாளிகள் விடுவிப்பு
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக காவலாளிகளிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் கோப்பாய் காவல்துறையினா் அவர்களை விடுத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளை தடுக்கும் முகமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழாராய்ச்சி படுகொலை நினைவு தூபிக்குள் சப்பாத்துக்களுடன் நுழைந்த இராணுவம் சிவாஜியை சுடரேற்ற விடாது தடுப்பு
by adminby adminதமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள தூபியில் விளக்கேற்ற சென்ற சிவாலிங்கத்தை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் …
-
மே18 பிரகடனம் – 2021 அன்பான ஈழத்தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் எமதினத்தின் இதயம். ஒவ்வொரு ஆண்டும் சிங்கள- பௌத்த அரசு தனது அரச இயந்திரத்தைப் பயன்படுத்தி நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுத்து வருவதோடல்லாமல் நினைவேந்தலை நிறுவனமயப்படுத்தவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கின்றது. அதனால்தான் நினைவுத்திடலை பெயரிட எடுத்த முயற்சிகளைத் தனது இராணுவக் கரம்கொண்டு நசுக்கியிருக்கின்றது. இதனைவிடவும் நாங்கள் இறந்தவர்களை நினைந்து சுடரேற்றும் புனித இடத்தை மாசுபடுத்தி அழித்திருக்கின்றது. இவ்வாறான இராணுவ அடாவடித்தனங்கள் எமதினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலை வேட்கையை மேலும் உறுதிப்படுத்துமே தவிர நலிவடையச் செய்யப்போவதில்லை. முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர்களை ‘ஈழத்தமிழ்த் தன்மையில்’ ஒருங்கிணைக்கும் தேசிய விடுதலையின் மையப்புள்ளியாகும். ஈழத்தமிழர்களுக்கென்று நினைவுகூரல் பண்பாட்டுப் பாரம்பரியம் உண்டு. எங்களோடு வாழ்ந்து இறந்து போனவர்களை இன்றும் எம் வீடுகளிலும், பொது பொதுவெளிகளில் நினைவுகூருகின்றோம். இறந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு, விளக்கேற்றி அவர்களுடைய சுவாச இருப்பை தக்க வைத்துக் கொள்ளுகின்றோம். அவர்கள் இறந்த காலத்திற்குரியவர்களாக இல்லாமல் எம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகக் கருதும் நம்பிக்கையில்தான் ஈழத்தமிழர்களது நினைவுகூரல் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய கனவுகள் எப்போதும் எம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கனவுகளைச் சுமந்துதான் அடுத்த தலைமுறை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது சொந்தங்கள் ஒவ்வொருவரும் எம்மினத்தின் மூச்சாக வாழ்ந்தவர்கள். சிங்கள–பௌத்த அடக்குமுறைக்கெதிராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டிலான இணையவழி கூட்டு நினைவேந்தல்
by adminby adminதமிழ்த் இனத்தின் மீது சிறிலங்கா அரசு திட்டமிட்டு மேற்கொண்ட இன படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறைமா அதிபர் மனித கொலைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு
by adminby adminஇலங்கையின் காவல்துறை மாஅதிபர் ஒரு படுகொலைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, காவல்துறை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை காவலாளிகள் இருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனா்
by adminby adminயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமைதொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பல்கலைக்கழக பாதுகாப்பு …
-
யாழ்ப்பாண பல்கலை கழக வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக மாணவர்களால் ஏற்றப்பட்ட சுடரினை பல்கலைக்கழக காவலாளி காலினால் தட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரிலும் முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு.
by adminby adminமுள்ளிவாய்கால் படுகொலையின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்றைய …
-
யாழ்.பல்கலை வளாகத்தினுள் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுக்கும் நோக்குடன் நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை சூழலில் ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து மிரட்டிய காவல்துறையினர்!
by adminby adminயாழ்.பல்கலை சூழலில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவைத்தமையுடன், அவர்களை கைது செய்வோம் என மிரட்டியும் உள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவு …
-
கிளிநொச்சி யூனியன் குளம் பகுதியைக் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.மாநகர சபையில் அனுஷ்ட்டிக்கபட்டது. யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் பிரதி முதல்வர் து. …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாண்டி நந்திக்கடலோரத்தில் சுடரேற்றி அஞ்சலி
by adminby adminமுல்லைத்தீவில் பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாண்டி வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு நந்தி …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பலத்த இராணுவ , காவல்துறை மற்றும் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்களை மீறி முள்ளிவாய்க்கால் மண்ணில் வேலன் சுவாமிகள் உயிரிழந்த உறவுகளுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரிஷாட் – பிரேமலால் நாடாளுமன்றிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனா்
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றிற்கு அழைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் – சில உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணானது!
by adminby adminதுறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். …