யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , …
இலங்கை
-
-
யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.காரைநகர் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சுதன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மனித பாவனைக்கு உதவாத புளியை வைத்திருந்தவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம்
by adminby adminமனித பாவனைக்கு உதவாத பழப்புளியை மீள் பொதி குற்றச்சாட்டில் கைதான நபரை குற்றவாளியாக கண்ட நீதிமன்று 90 ஆயிரம் ரூபாய் தண்டம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசில்கள்!
by adminby adminசர்வதேச நீர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஓவிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்வு மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலட்டை பண்ணைகள் தொடர்பில் வதந்திகளை பரப்பி எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்
by adminby adminபூநகரி கடற்பரப்பில் சட்டவிரோத கடலட்டை பண்ணைகளுக்கு எதிராக பிரதேச செயலகத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என பூநகரி கிராஞ்சி ஸ்ரீமுருகன் கடற்தொழிலாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுற்றுலா சென்று நீர்வீழ்ச்சியில் காணாமல் போயிருந்த 3 இளைஞா்களின் சடலங்கள் மீட்பு
by adminby adminநேற்றையதினம் மொனராகலை மாவட்டம் வெல்லவாய காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த மேலும் …
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ்பேசும் இலங்கைகடற்றொழிலாளர்களின் பாதிப்புக்களை தமிழகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை
by adminby adminஇந்தியக்கடற்றொழிலாளர்களின், அத்துமீறி எல்லைதாண்டிய சட்டவிரோத தொழில்முறையினால் இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்பேசும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் பெருந்தொகைப் பணம் குருக்கள் வீட்டிலிருந்து திருட்டு
by adminby adminயாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வர ஆலயப் பணம் சுமார் 30 இலட்ச ரூபாய் ஆலய குருக்கள் வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளது.,ஆலய …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
by adminby adminசர்வதேச நாணயநிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதி கணக்காளா் மீது தாக்குதல்
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல தனியார் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் விடுதி கணக்காளரை தாக்கி விட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு இடையில் மோதல்
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளிகள் மோதிக்கொண்டமையை அடுத்து இருவரும் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.. காயங்களுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகர்கோவிலில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவரின் படகுகளுக்கு தீ வைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 படகுகள் இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.புத்தளம் தில்லையாடி பகுதியை …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை வளாகத்தில் இருந்து சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வைத்திய சாலையின் மேல் மாடியில் உள்ள விடுதி ஒன்றில் …
-
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (21) மாலை …
-
சுற்றுலா சென்று நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.மொனராகலை மாவட்டம் வெல்லவாய காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட எல்லாவல …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய …
-
காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து …
-
சங்கிலியன் தோரண வாயில் வேலைகள் இரண்டு வார கால பகுதிக்குள் முடிவடைந்து விடும். அதன் பின்னர் மந்திரி மனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதி – சர்வதேச நாணய நிதியம் அனுமதி
by adminby adminஇலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதி உதவியை பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஞ்சா கடத்த மோட்டார் சைக்கிள் கொடுத்த காவல்துறை உத்தியோகஸ்தருக்கு பிணை
by adminby adminகஞ்சா கடத்தலுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் கைதான காவல்துறை உத்தியோகஸ்தர் பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஶ்ரீ லங்கா டெலிகொம் – லங்கா ஹொஸ்பிட்டலின் அரச பங்குகளை விற்பனை செய்ய தீா்மானம்
by adminby adminஶ்ரீ லங்கா டெலிகொம், லங்கா ஹொஸ்பிட்டல் ஆகிய நிறுவனங்கள் வசமுள்ள அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கு கொள்கை அளவில் …

