யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் காணி ஒன்றின் வேலிகளை உடைத்தது , காணிக்குள் அத்துமீறி நுழைந்து வீடொன்றினை இடித்து அழித்த …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். இரு மணிநேர இடைவெளியில் 3 மோட்டார் சைக்கிள் திருட்டு!
by adminby adminயாழ்ப்பாணத்தின் மூன்று காவற்துறைப் பிரிவுகளில் நேற்றைய தினம் சனிக்கிழமை (11.03.23) இரண்டு மணி நேர இடைவெளிக்குள் மூன்று மோட்டார் …
-
(ஆவணப் படம்) யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் புதுக்கோட்டை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். முத்தமிழ் கிராமத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட டெங்கு சிரமதானம்.!
by adminby adminமாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை காலை முத்தமிழ் கிராமத்தில் டெங்கு சிரமதான …
-
ஆறு திருமுருகன் எழுதிய திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடும், அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் அமரர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் திருட்டுப் பெருமை பேசிய இருவர் கைது – கூட குடித்தவரே காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்
by adminby adminமது விருந்தில் தாம் செய்த திருட்டை பற்றி பெருமையாக பேசி இருவர் காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் …
-
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான 116 ஆவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைப்பு – நான்கு மாதங்களாக சிறப்பு முகாமில் வாடுகின்றனர்
by adminby adminராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 வருட சிறை வாழ்க்கைக்கு பின்னர், விடுதலை அளிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த நால்வர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதித் துறை VS சட்டத்துறை – முடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றிற்கு அழைத்துப் பாருங்கள்!
by adminby adminமுடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்துப் பாருங்கள்! உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜோசப் முகாம் புகழ் மேஜர் ஜெனரல் ருவன் ஜீவக்க குலத்துங்கவுக்கு ஐநாவில் எதிர்ப்பு!
by adminby adminஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் பங்கேற்கும் இலங்கை குழுவில் மேஜர் ஜெனரல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கண்ணீர்ப்புகை குண்டுகள் – இலங்கை காவற்துறை விதிகளை மீறியுள்ளது!
by adminby adminஇலங்கை காவற்துறை சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்காமை …
-
மன்னார் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி ‘டைனமைட்’ வெடிபொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் …
-
வவுனியா – மணியர்குளம் குளப்பகுதியில் காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா – பூவரசங்குளம், மணியர்குளம் குளப்பகுதியில் …
-
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டிருக்கின்றது. கொடிகாமம் காவல்துறையினருக்கு கிடைத்த …
-
யாழ். மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் …
-
யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் …
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி புகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்களை களவாடிய மூவர் இணுவில் பகுதியில் பதுங்கியிருந்த …
-
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உரிமம் இன்றி கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது …
-
யாழ்ப்பாணம் நிலவரை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நிலாவரை பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை …
-
“வடக்கின் போர்” என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் …
-
ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை …

