வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகரில் நகைக்கடை உரிமையாளரும் , அங்கு பணியாற்றிய பெண்ணும் உயிர்மாய்ப்பு
by adminby adminயாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரும் , நகைக்கடையில் பணி புரியும் பெண்ணொருவரும் தவறான முடிவெடுத்து உயிர் …
-
தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.. அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள …
-
அக்கரைப்பற்று – ஒலுவில் கடலில் நீராடச்சென்ற தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் …
-
பதுளை – ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தை 4ஆம் பிரிவில் வசித்து வந்த மாணவன் ஒருவா் காணாமல் போயுள்ளதாக அவரது …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளம் பெண் கொலை நாற்றுகளை பிடிங்கி, கொலைஞரைக் கட்டிக்கொடுத்த “ஏகல்”!
by adminby adminகண்டி அலவத்துகொடவில் அண்மையில் இடம்பெற்ற திருமணமான 27 வயதான இளம் பெண்ணின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளியான இராணுவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்கரைப் பகுதியில் மண்ணில் புதையுண்ட நிலையில் மா்மப்பொருள் மீட்பு
by adminby adminசாய்ந்தமருது காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் இன்று காலை மண்ணில் புதையுண்ட நிலையில் மா்மப்பொருள் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மா்மப்பொருள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்ட விரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்கு செல்வேருக்கு எச்சரிக்கை!
by adminby adminஇலங்கையிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்வதன் ஆபத்தையும் பொருட்படுத்தாது சிலர் குடிபெயர முயல்வதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நாகர் கோவிலில் துப்பாக்கி சூடு – ஆலய சப்பர கொட்டகைக்கும் தீ வைப்பு
by adminby adminயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் காவல்துறையினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. துப்பாக்கி …
-
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகரில் உள்ள பிரபல பாடசாலையின் மாடியிலிருந்து மாணவன் குதிப்பு -ஒன்லைன் கேம் தாக்கமாம்
by adminby adminயாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் , பாடசாலையின் மூன்றாம் மாடியில் இருந்து குதித்து உயிர்மாய்க்க முயன்ற …
-
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக …
-
வீமன்காமம் பகுதியில் காணி ஒன்றில் நிலக்கண்ணிவெடி ஒன்று காணப்பட்ட நிலையில் அது தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தல் அத்தியாவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்(Julie Chung) தெரிவித்துள்ளார். இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒன்றுகூடுவதற்கும், கருத்து தெரிவிப்பதற்கும், அனைவருக்கும் சுதந்திரம் உண்டு!
by adminby adminஜனநாயக நாடான இலங்கையில் அனைத்து பிரஜைகளுக்கும் ஒன்றுகூடுதல் மற்றும் கருத்துகளை வௌியிடுவதற்கான சுதந்திரம் காணப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
” நாவற்குழி சம்பவம் தெரியும் தானே, அப்படி சம்பவம் செய்வோம்”
by adminby admin” நாவற்குழி சம்பவம் தெரியும் தானே .. அப்படி சம்பவம் செய்வோம்” என எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழில் நடை பவனி!
by adminby adminபுற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெற்றது யாழ் …
-
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்குமாகிய விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் …
-
கடந்த டிசம்பர் மாதம் யாழ்.பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தேன். வீதியை திடீரென்று குறுக்கறுத்து ஓடிய ஒரு தொகை …
-
விபத்தினை ஏற்படுத்திய சாரதியை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்ற இரு காவற்துறை உத்தியோகஸ்தர்கள் மது …
-
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் பகிடிவதைக்கு உள்ளாகி மனம் நொந்த நிலையிலையே வீட்டை விட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இருந்து மாடுகளை கடத்திய, கொழும்பு வாசிகள் உட்பட மூவர் கைது –
by adminby adminயாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற கொழும்பு வாசிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் …

