இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கான புனிதமாகக் கருதப்படும் கல்லொன்று இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இலங்கையின் நுவரெலியா நகரை …
இலங்கை
-
-
-
நிலையான நீதியை கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என சுழற்சி முறை போராட்டத்தில் இணைந்துள்ளவர்கள் குறிப்பிட்டனர். …
-
பங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்று (2021.03.19) காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
கள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்!ராஜித.
by adminby adminஉள்ளூர் மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட புகைப்பொருளை, அமைச்சர் விமல் வீரவன்ச புகைத்துக்காட்டுவதான படம் சமூக வலைத்தளங்களில் முக்கிய இடத்தை …
-
வட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் இன்று வெள்ளிக்கிழமை தபால் மற்றும் ஊடகத் துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வலவினால் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்கள் குடியிருப்புகளை நோக்கி 188க்கும் அதிகமான யானைக் கூட்டம்
by adminby adminநூற்றுக்கணக்கான(188) யானை கூட்டம் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கப்பட்ட தீ காரணமாக மக்கள் குடியிருப்புகளை நோக்கி நடமாடுவதனால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்
by adminby adminஇலங்கையில் ஆயுதக் குழுவொன்றால் கடத்தப்பட்ட செய்தியாளர் ஒருவர் அது குறித்து வாக்குமூலம் ஒன்றை அளிக்கச் சென்ற போது காவல்துறையினரால் …
-
தடுப்பூசி போட்டு இரு வாரங்களின் பின்னர் இலங்கைக்கு செல்லும் பயணிகள், அங்கு சென்றதன் பின்னா் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது
by adminby adminமதம் மற்றும் இனங்களுக்கு இடையிலான பிரச்னை தொடர்பாக கைது செய்யப்படுவோரை, இரண்டு வருடங்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்!
by adminby adminஎதிர்காலத்தில் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!
by adminby adminசெய்தி அறிக்கை மார்ச் 17, 2021 -சுதந்திர ஊடக இயக்கம் சுயாதீன ஊடகவியலாளரான சுஜீவ கமகே கடத்தப்பட்டதுடன் சித்திரவதை …
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மூவர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அனுராதபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்ட கோப்புக்களை மீண்டும் யாழ் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவு
by adminby adminவடபகுதியிலுள்ள அரச காணிகளை வடபகுதியில் உள்ளவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே உத்தரவிட்டுள்ளாா். …
-
பங்களாதேஷ் மக்கள் குடியரசின் பிரதமர் ஷெய்க் ஹசீனாவினது அழைப்பின் பேரில் ரதமர் மகிந்த ராஜபக்ஸ எதிா்வரும் மார்ச் 19 …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிலையான நீதியை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் – வலியுறுத்தும் இளைஞர் குழு
by adminby adminநிலையான நீதியை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் குழு ஒன்று சுழற்சி முறை போராட்டத்தில் இணைந்துள்ளது. …
-
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் இன்று மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
மஸ்கெலியாவில் தீ விபத்து – 20 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரை
by adminby admin(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரவுண்ஸ்வீக் தோட்டம் குயின்ஸ்லேன்ட் பிரிவில் 20 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்று (17.03.2021) மதியம் 1.30 …
-
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை இன்றைய தினம் அவசரகால …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகரில் கஞ்சா போதைப்பொருளுடன் முச்சக்கர வண்டிச் சாரதி கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை விநியோகித்து வரும் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரை மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …
-
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்களுடன், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குண்டுடதாரிகளின் புகைப்படங்களை இணைத்து, போலியான புகைப்படங்களை தயாரித்தவர் …