வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட …
இலங்கை
-
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் …
-
வட்டுக்கோட்டையில் இன்றைய தினம் (14.03.21) மாட்டுவண்டி சவாரி போட்டி நடைபெற்றது. யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் சிறுநாவற் குளத்தில் இளம் குடும்பஸ்தர்கள் இருவர் பலி…
by adminby adminமன்னார்-மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14.03.21) மதியம் 1 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் …
-
1,500 ரூபாய்க்கு தத்துக் கொடுக்கப்பட்ட சிறார்கள்! சரோஜ் பத்திரனா பிபிசி உலக சேவை 13 மார்ச் 2021 இலங்கையில் …
-
யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவத்தை சீரமைத்து அதனை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி …
-
“ஐநா எனப்படுவது எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து. அது மேலும் பலம் அடைவதை மேலும் சிறப்பானதாகஉறுதியான …
-
நாட்டின் சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை குறித்து, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியிடம் விசாரணை …
-
இலங்கைபிரதான செய்திகள்
7வது நாளாக தொடரும் போராட்டம் – அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கவலை
by adminby adminகடந்த 7 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற தம்மை அரச கட்சி பிரதிநிதிகள் , அதிகாரிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
02 தடுப்பூசிகளையும் பெற்ற இலங்கையர்கள் வீடுகளில் தனிமைப்படுத்துவது போதுமானது
by adminby adminவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரண்டு கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றிருப்பின் அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவது போதுமானது என …
-
இலங்கையில் அரச சேவையில் புதிதாக இணைந்துகொண்ட, பல்லாயிரக்கணக்கான பெண் பணியாளர்களின் மகப்பேறு விடுமுறையை பாதியாகக் குறைப்பதற்கான, இலங்கை அரசாங்கத்தின் …
-
-
வாரத்துக்கொரு கேள்வி – 11.03.2021கேள்வி: உங்கள் கட்சி பதிவு பெற்றதாகப் பத்திரிகையில் செய்தி படித்தேன். உங்கள் கட்சி மற்றக் …
-
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப்பிலுள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிகளையும் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை பகுதியில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது – களவு கொடுத்தோரை காவல் நிலையத்திற்கு அழைப்பு
by adminby adminபருத்தித்துறை பகுதிகளில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை சிவன் கோவிலுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருலை- நிலாவெளியில் சிவராத்திரிக் குளிப்பு – ஓருவர் பலி! ஒருவரை காணவில்லை!
by adminby adminதிருகோணமலை- நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீவிரவாதம் – கைதாகும் நபர்களை மறு வாழ்வு அளிப்பதற்கு புதிய விதிமுறை!
by adminby adminதீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பில் இருந்த குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்யப்படும் நபர்களை மறுவாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் …
-
புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் …
-
நாட்டுக்குள் வஹாபி, ஜிஹாத் கருத்துக்களைப் பரப்பியதாகத் தொிவித்து ஜமாதே இஸ்லாமிய அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு – முக்கிய விடயங்கள் ஆராய்வு:
by adminby adminஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும இடையில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை …
-
பருத்தித்துறை சுப்பர்மடத்தில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கும்பல், வளர்ப்பு நாய் மற்றும் புறாக்களை அடித்துக் கொலை செய்தும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரண்டு மாதங்களில் தென்பகுதி காவல்நிலையங்களில் 13 சித்திரவதைகள்
by adminby adminஇந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம், நாட்டின் தென்பகுதியின் பல இடங்களில் காவல்துறைச் சித்திரவதை தொடர்பான 13 …