முகத்துவாரம் மற்றும் களுபோவில ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஒரு தொகை போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு …
இலங்கை
-
-
தொழில்வாய்ப்பு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பிரஜை உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 05ஆம் திகதி வரை …
-
மனித கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாவது அதிகாரி பணி இடை …
-
மாவீரர் வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில்,யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக …
-
மன்னார் மாவட்டத்திற்கான உதவித் தேர்தல் ஆணையாளராக வி. சிவராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் …
-
யாழ்ப்பாணம் – கோண்டாவிலில் அமைந்துள்ள நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் போசாக்கு கண்காட்சி இன்றைய தினம் திங்கட்கிழமை …
-
வேலைவாயப்பு பெற்றுத் தருவதாக கூறி சுற்றுலா விசாவில் இலங்கையில் இருந்து பெண்களை அழைத்து சென்று ஓமானில் மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தலில் …
-
களுத்துறை தெற்கில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது …
-
மாவீரர் வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவுத் தூபியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கேதீஸ்வர ஆலய பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர் மடக்கி பிடிப்பு
by adminby adminமன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அடம்பன் பகுதியைச் …
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதுவரை வெளியில் தெரியவராத அரசியல் இரகசியங்கள் அடங்கிய புத்தகமொன்றை எழுதி வருவதாக தெரிவித்துள்ளார். …
-
மாவீரர் வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், பருத்தித்துறை நீதிமன்ற வீதியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட …
-
நோர்வே வாசியொருவரை ஏமாற்றி, 120 மில்லியன் ரூபாயை மோசடி செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரிகள் இருவரை குற்றப் புலனாய்வுப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி யுவதி பருத்தித்துறையில் நீரில் மூழ்கி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீரில் மூழ்கி கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். …
-
மாவீரர் வாரம் நாளைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் …
-
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மூவர் …
-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ நாடு திரும்பியுள்ளார். டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்திறகு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டின் பொருளாதாரம் அறிவில்லாதவர்களால் நிர்வகிக்கப்பட்டது என்கிறார் நந்தலால்!
by adminby adminநாட்டின் பொருளாதாரத்தை அறிவுள்ளவர்கள் நிர்வகித்திருந்தால் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்காது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் …
-
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (20.11.22) காலை மன்னார் மாவட்டத்திற்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார். மன்னார் மக்கள் எதிர்கொள்ளும் …
-
ரணில்+ ராஜபக்ச அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணும் நோக்கத்தோடு தமிழ்க் கட்சிகளோடு பேசப்போவதாக கடந்த வாரம் அறிவித்திருக்கிறது. பன்னாட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம்!
by adminby adminநல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினரால் தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம் …
-
யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட J/81கொட்டடி மீனாட்சிபுரம் கிராமத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து வருவதனை கருத்தில் கொண்டு …

