பண்டாரவளை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட காஹகல்ல அம்பரவ பகுதியில் பெய்த கடும் மழையினால் மண்மேட்டுடன் கூடிய கொங்கிரீட் கட்டடம் வீடொன்றின் மீது …
இலங்கை
-
-
பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாரிய பண மோசடி தொடா்பில் கைது செய்யப்பட்டு …
-
மாவீரர் நாளை முன்னிட்டு கோப்பாய் துயிலும் இல்லத்தின் முன்பாகவுள்ள தனியார் காணியை துப்பரவு பணி செய்தவர்களை இராணுவத்தினர் ஒளிப்படங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்தில் சிரமதானம்
by adminby adminமாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ் பல்கலையில் அமையப்பெற்றுள்ள மாவீரர் நினைவுத்தூபி வளாகம் யாழ் பல்கலைக்கழக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முன்னாள் தலைவரின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்!
by adminby adminயாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ள நீரில் கழிவுகளை வீசும் விஷமிகள் – இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ள அயலவர்கள்!
by adminby adminயாழ்ப்பாணம் சோமசுந்தரம் வீதியையும் , கோவில் வீதியையும் இணைக்கும் கோவில் ஒழுங்கை பகுதிகளில் விஷமிகள் கழிவுகளை வீசி வருவதனால் அப்பகுதியில் …
-
யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் …
-
ஆலயத்திற்கு சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொம்மைவெளியில் ஹெரோயின் விற்கும் பெண்ணை காவல்துறையினா் கைது செய்யவில்லை என குற்றச்சாட்டு
by adminby adminவடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கெப்பித்திகொல்லாவவில் பிக்கு உட்பட்ட குழுவினர் தாக்கி, காவற்துறை அதிகாரி பலி! நால்வர் கைது!
by adminby adminஅநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்படுத்த காவற்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் போதையை கட்டுப்படுத்த விசேட வழிகாட்டல் குழு அமைப்பு
by adminby adminவடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்துவதற்கு விசேட வழிகாட்டல் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் நேரடித் தலையீட்டில், வடக்கு ஆளுநர் …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தோல்விக்குக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஸவே காரணம் என ஸ்ரீலங்கா …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஈழத்தில் இருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும்
by adminby adminஈழத்து சினிமா தன்னுடைய பாதையிலே சரியாகச் செல்லத் தொடங்கியிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகின்றது. அதனால் இங்கிருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை …
-
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலுள்ள மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி நிலையத்தில் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் நடமாடும் சேவை இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நவம்பர் 2ஆம் திகதி போராட்டத்திற்கு யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அழைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள காணிகளை விடுவிக்க கோரி நவம்பர் 2ம் திகதி தெல்லிப்பழையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை …
-
தமக்கான சேவையினை குழப்பும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் செ, கஜேந்திரன் தலைமையிலான குழு செயற்பட்டதாக சேவை பெற வந்தவர்கள் குற்றம் …
-
மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10.45 மணி அளவில் …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண பிரதி காவல்துறைமா அதிபர் பியந்த வீரசூரிய …
-
நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒழுங்கமைப்பில் நடமாடும் சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை யாழில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதி அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்ட செயலகம் முன் போராட்டம்
by adminby adminயாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை …
-
அரசாங்க அங்கிகாரத்தின் மீதான மதிப்பீடு, இலங்கையின் மேலான திருப்தி, இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கை ஆகிய தலைப்புகளின் கீழ், …
-
ஹிக்கடுவ, திரானகம சந்தியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் …

