சூரன் பேரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணியை …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் விசேட அணி!
by adminby adminவடமாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் முப்படையினர், காவற்துறையினர் மாவட்ட செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோரை இணைத்து …
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நீதி அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை நீதி அமைச்சர் வழங்கினார்!
by adminby adminநீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை யாழ்ப்பாணத்தில் வழங்கி …
-
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கந்தஷஷ்டி விரத நிறைவுநாளின் சூரசம்ஹார திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கரவெட்டியில் அயல் வீட்டுப் பாதுகாப்புக்கு சென்றவர்கள் வீட்டில் திருட்டு
by adminby adminஅயலவர் வீட்டில் பாதுகாப்புக்கு தங்க சென்றவர் வீட்டில் புகுந்த திருடர்கள் 11 பவுண் தாலி கொடியை திருடி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் கரவெட்டி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம்
by adminby adminநல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டு கலைக்கூடல் அமைப்பினரால் தமிழ் கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை இளைஞர்கள் மத்தியில் பரப்பும் வேலை திட்டம் …
-
யாழ்ப்பாணம் அச்செழுப் பகுதியில் இராஜேஸ்வரி அன்புச்சோலை எனும் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 18 வீடுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …
-
சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மூன்று டிப்பர் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 4 …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவற்துறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான சிறுவன் உயிாிழப்பு
by adminby adminகடந்த 28ஆம் திகதியன்று மாத்தறை, யக்கலமுல்லையில் காவற்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு
by adminby adminஇந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை நாளை திங்கட்கிழமை காலை 8.30 மாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“கடல் அட்டை வளர்ப்பும் யாழ் தீவக கடல்களின் அரசியலும் சூழலியலும்”
by adminby adminதென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம் றியாஷ் அகமட் எழுதிய “கடல் அட்டை வளர்ப்பும் யாழ் தீவக கடல்களின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
போதைப் பொருளைத் தடுக்க ஒரு படைப்பிரிவு? – நிலாந்தன்.
by adminby admin“வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையாகக் கைப்பற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். இளைஞர்கள் யுவதிகளை வளப்படுத்த ரோஸ்மாஸ்ரேஸ் இன்டர்நஷனல் அமைப்பு தயார்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமது ஆங்கில மொழியை வளர்ப்பதன் மூலமும் தலைமைத்துவப் பண்பு மற்றும் தொடர்பாடல் பேச்சாற்றலை வளர்ப்பதன் மூலமும் …
-
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி பேராசிரியராகப் பதவி உயர்வு
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி சீவரட்ணம் வசந்தரூபா பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை பல்கலைக்கழகப் …
-
வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிகப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாத்தறை – திஹகொட மாணவர் மீதான துப்பாக்கிச் சூடு – விசாரணை ஆரம்பம்!
by adminby adminமாத்தறை – திஹகொட பகுதியில் காவற்துறையினரின் துப்பாக்கி தவறுதலாக? இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் …
-
கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொஸ்மோதர காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட வரெல்ல …
-
இலங்கைபிரதான செய்திகள்
8 மாதங்களில் 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது!
by adminby adminஇலங்கை மத்திய வங்கி கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் …

