மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கனிய மண் அகழ்வு மற்று ஆய்வு பணிகள் சட்டவிரோதமாக இடம் பெறுவதாகவும் , மீன் …
இலங்கை
-
-
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னர் இன்று (24) நீதிமன்றத்தில் சரணடைந்ததை அடுத்து அவருக்கு எதிராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி மனித எச்சங்கள் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்கப்பட வேண்டும்
by adminby admin24-08-2022 அன்று அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித …
-
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டை காரைநகர் பகுதியில் விற்பனை செய்த நபர் ஒருவரை …
-
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சித்திரத்தேர் வெள்ளோட்டம்இன்றைய தினம் புதன்கிழமை காலை 7 மணிக்கு இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி …
-
இலங்கைபிரதான செய்திகள்
மதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதி மானிப்பாயில் கைது!
by adminby adminமதுபோதையில் பயணிகள் பேருந்தை செலுத்தி சென்ற இலங்கை போக்குவரத்து சபையின் சாரதி மானிப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் …
-
யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் கொடிகாம சந்தைக்கு தேங்காய் கொள்வனவு செய்ய சென்ற பெண் ஒருவா் திடீர் நெஞ்சு வலி …
-
இலங்கைபிரதான செய்திகள்
பகிடிவதைக்கு எதிரான நடவடிக்கை – ஒரு மாத காலப்பகுதிக்குள் 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடை
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. …
-
காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க.பாலச்சந்திரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தவிசாளராக …
-
சர்வதேச நாணய நிதிய குழுவினருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மத்திய வங்கியில் இன்று (24.08.22) காலை ஆரம்பமாகியது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதவி நிலைகளில் மாற்றம் வருகிறது!
by adminby adminஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதவி நிலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் …
-
அரசாங்க ஊழியர்களை இன்றுமுதல் (24.08.22) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. திறைசேறிக்கான செயலாளரினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளாடைகள் உள்ளிட்ட 367 பொருட்களின் இறக்குமதிக்கு தற்காலிக தடை!
by adminby adminஇலங்கையில் நேற்று (23.08.22) முதல் அமலுக்கு வரும் வகையில் சொக்கலேட், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 367 பொருட்களின் இறக்குமதிக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டை, சுறா மீன் துடுப்பு பறிமுதல்
by adminby adminபறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சர்வதேச மதிப்பு 50 கோடி ரூபாய் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே புளித்தோப்பு …
-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த மாதம் 6 திகதி இடம் பெற்றதை தொடர்ந்து 48 …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் 3000 குடும்பங்களை கடனாளிகளாக மாற்றியுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை
by adminby adminதேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டு “செமட்ட செவன” மாதிரி செயற்திட்டத்தின் …
-
மன்னார் மூர்வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உரிய அனுமதி இன்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத தலா …
-
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை சம்மாந்துறை நாவிதன்வெளி கல்முனை சாய்ந்தமருது காரைதீவு நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் மீண்டும் காட்டு …
-
சமூக ஊடக செயற்பாட்டாளர் பெத்தும் கேர்னரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகத் …
-
வல்வெட்டித்துறை நகர சபை தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கான …
-
யாழ்ப்பாண பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்கள் இருவருக்கு மறுஅறிவித்தல் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான பீடத்தை சேர்ந்த முதலாமாண்டு …
-
அண்மைக்காலத்தில் சமூக வலைத்தளங்களில் மாவீரர்களின் படங்களையும், புலிகளின் தலைவருடைய புகைப்படங்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தநிலையில், அவர்களை பிணையில் விடுவித்து …

